வடகிழக்கு பருவமழை தொடங்கி பல பகுதிகளில் மழை பெய்து வரும் நிலையில் இந்த ஆண்டில் புயல் உருவாகும் வாய்ப்பு குறைவாகவே உள்ளதாக வானிலை ஆய்வு மையம்
கேரளாவின் மற்றொரு நீதிமன்றம் கன்னட திரைப்படமான காந்தாராவின் தயாரிப்பாளர்களுக்கு எதிராக தடை விதித்துள்ளது.
மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, புதுவை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன், மற்றும் நடிகர் ரஜினிகாந்த் ஆகிய மூவரும் இன்று சென்னையில் நடைபெறும் ஒரு
சென்னைக்கு மழை அவ்வளவுதான் என்று இனி விடுமுறையை எதிர்பார்க்க வேண்டாம் என்றும் எல்லோரும் தங்களுடைய வேலையை பார்க்கலாம் என்றும் தமிழ்நாடு
மது அருந்தி வாகனம் ஓட்டி காவலர்களிடம் சிக்கும் வாகனங்கள் குறிப்பிட்ட அவகாசத்திற்குள் அபராதம் செலுத்தாவிட்டால் வாகனங்கள் ஏலத்தில் விடப்படும் என
சென்னை புறநகர் ரயிலில் உள்ள பெண்கள் பெட்டியில் அனாதையாக பெண் குழந்தை ஒன்று இருந்ததை அடுத்து அந்த குழந்தையை ரயில்வே போலீசார் மீட்டுள்ளனர்.
அதானி குழுமம், கர்நாடகாவில் அடுத்த ஏழு ஆண்டுகளில் கிட்டத்தட்ட ரூ. 1 லட்சம் கோடி முதலீடு செய்யத் திட்டமிட்டுள்ளதாக அறிவிப்பு.
தமிழக கவர்னர் ஆர். என். ரவிஅவசரப் பயணமாக டெல்லி சென்று உள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
சமீபத்தில் ஹிமாச்சல பிரதேச மாநிலத்தின் தேர்தல் தேதியை தேர்தல் ஆணையம் அறிவித்த நிலையில் அம்மாநிலத்தில் தற்போது தேர்தல் பிரச்சாரம் விறுவிறுப்பாக
ஹூவாய் நிறுவனம் பாக்கெட் S எனும் மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போனை சீன சந்தையில் அறிமுகம் செய்துள்ளது. இதன் விவரம் பின்வருமாறு…
கோவை கார் வெடிப்பு சம்பவம் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பதிவிட்டதாக கிஷோர் கே ஸ்வாமி மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
வட கொரியா ஒரு நீண்ட தூர பாலிஸ்டிக் ஏவுகணை மற்றும் இரண்டு குறுகிய தூர பாலிஸ்டிக் ஏவுகணைகளை ஏவியுள்ளதாக தென் கொரியாவின் கூட்டுப் படைத் தலைவர்கள்
மாமனார் வீட்டில் இருந்து சீதனமாக வந்த காரை மாப்பிள்ளை ஒட்டி பார்த்த போது ஏற்பட்ட விபத்தில் ஒருவர் பலியாகி உள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி
கடந்த சில நாட்களுக்கு முன்னர் சென்னை உள்பட முக்கிய நகரங்களில் பிளாட்பார்ம் டிக்கெட்டுகளை 10 ரூபாயில் இருந்து 20 ரூபாயாக உயர்த்தப்பட்டது
டெலிகிராமுக்கு போட்டியாக வாட்ஸ் ஆப் பல புதிய அம்சங்களை அறிமுகப்படுத்தவுள்ளது.
load more