சென்னை: மயிலை கபாலீஸ்வரர் கோவில் உள்பட 5 கோவில்களில் நாள் முழுவதும் பிரசாதம் வழங்கும் திட்டம் இன்று விரிவாக்கம் செய்யப்பட்டு உள்ளது. மயிலாப்பூர்
சென்னை: தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் இன்று இடியுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாகவும், வரும் 6ந்தேதி வரை மேலும் 5 நாட்கள் மழை
சென்னை: சென்னையில் வியாசர்பாடி பாலம், ரங்கராஜபுரம் பாலம் தவிர மற்ற பாலங்களில் மழைநீர் தேங்கவில்லை என இன்று காலை மழைநீர் பாதிப்பு தொடர்பாக ஆய்வு
கிறிஸ்தவர்கள், இறந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில், அக்டோபர் 2ந்தேதி கல்லறை திருநாள் அனுசரித்து வருகின்றனர். அதன்படி, இன்று கல்லறை திருநாள்
கும்பகோணம்: அரியலூர் அருகே சுத்தமல்லியில் வரதராஜ பெருமாள் கோயிலுக்கு சொந்தமான 20 ஐம்பொன் சிலைகள் திருடப்பட்ட வழக்கில், சர்வதேச சிலை கடத்தல் மன்னன்
பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஷாருக்கான் இன்று தனது 57 வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். இதனை முன்னிட்டு தனது ரசிகர்களை மகிழ்விக்க பதான் படத்தின் டீசரை
மும்பை: இந்தியாவில் சோதனை அடிப்படையில் அறிமுகம் செய்யப்பட்ட எண்ம ரூபாய் (டிஜிட்டல் ரூபாய்) ரூ.275 கோடிக்கு வணிகமாகியுள்ளதாக ரிசர்வ் வங்கி அறிவிப்பு
சென்னை: தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தொடங்கி மழை பெய்து வரும் நிலையில், சென்னை ரிப்பன் மாளிகையில் வடகிழக்கு பருவமழை ஆலோசனை கூட்டம்
சென்னையில் மழைநீர் வடிகால் பணிகள் தற்போது வரை 40% மட்டுமே நிறைவு பெற்றிருப்பதாக அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர். பி. உதயகுமார் தெரிவித்துள்ளார்.
சென்னை: ராஜராஜ சோழனின் பிறந்தநாள் இனி அரசு விழாவாக கொண்டாடப்படும் என முதலமைச்சர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். அதற்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது.
சென்னை: 10ஆண்டு அதிமுக ஆட்சியில் செய்யாததை ஒரு ஆண்டில் செய்துள்ளோம் என முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் பெருமிதமாக தெரிவித்துள்ளார். தமிழ்நாட்டில்
சென்னை: வடகிழக்குப் பருவமழையை எதிர்கொள்ள 1500 பேரிடர் மீட்பு படையினர் தயாராக உள்ளதாகவும், இதுவரை மழைக்கு 2 பேர் பலியாகி உள்ளனர். அவர்களுக்கு தலா ரூ.4
சென்னை: ஒரு நாள் மழைக்கே சென்னை தத்தளிக்கிறது, கனமழையை எதிர்கொள்ள கூடுதல் ஏற்பாடுகள் அவசியம் என்று மநீம தலைவர் கமல்ஹாசன் கூறியுள்ளார்.
சென்னை: ஆவின் நிறுவனம் டிலைட் என்ற புதிய பால் பாக்கெட்டை அறிமுகம் செய்துள்ளது. இது 90 நாட்கள் வரை கெடாது என தெரிவிக்கப்பட்டு உள்ளது. அரசுத்துறை
சென்னை: தமிழ்நாட்டைச் சேர்ந்த மதிமுகவின் தலைமை நிலைய செயலாளர் துரை வைகோ, தெலுங்கானா மாநிலத்தில் நடைபயணம் மேற்கொண்டு வரும் ராகுலுடன் இணைந்து
load more