நம் நாட்டில் உண்மையான வரலாற்றை அறிந்து ஆன்மீக கலாச்சாரத்தை இழிவுபடுத்தும் சூழ்நிலை உருவாகி இருப்பதாக தமிழக கவர்னர் உரை.
ராஜஸ்தானில் ஆங்கிலேயர் ராணுவத்தில் கொல்லப்பட்ட பழங்குடியினருக்கான நினைவிடம் தேசிய சின்னம் ஆகிறது பிரதமரின் அறிவிப்பு.
பெண்களை இழிவாக பேசிய திமுக வினரை கண்டித்து பா. ஜ. க மகளிர் அணி போராட்டம் இதனை தடுக்க போலீசார் திடீரென கைது நடவடிக்கை.
மாற்றுக் கட்சியில் இருந்து நவம்பர் ஒன்றாம் தேதி சுமார் 4000 க்கும் மேற்பட்ட நபர்கள் பா. ஜ. கவில் இணைந்துள்ளதாக தகவல்.
தேசிய கல்விக் கொள்கையை நேரடியாக யாரும் எதிர்க்கவில்லை என்று மத்திய கல்வித்துறை இணைமந்திரி சுபாஷ் சர்க்கார் கூறினார்.
கோவை கார்வெடிப்பு சம்பவத்தில் பலியான ஜமேஷா முபின் வீட்டில் பலத்தை சேதத்தை ஏற்படுத்தும் அதிபயங்கர வெடிபொருட்களை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர்.
சர்வதேச சிலை கடத்தல் மன்னன் சுபாஷ் சந்திர கபூர் உட்பட ஆறு பேருக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கி கும்பகோணம் கோர்ட் தீர்ப்பு கூறியது
மகேந்திரபள்ளி திருமேனி அழகர் கோவில் தமிழகத்தில் உள்ள மயிலாடுதுறை மாவட்டத்தில் மகேந்திரபள்ளி எனும் இடத்தில் அமைந்துள்ளது. கொல்லிடத்திலிருந்து 12
வணிக கேஸ் சிலிண்டர் விட ரூபாய் 116.50 குறைவு என்று எண்ணெய் நிறுவன கூட்டமைப்பு அறிவித்து இருக்கிறது.
25 சதவீதம் அதிகரிப்பு ஏப்ரல் - செப்டம்பர் மாதத்தில் வேளாண் மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவுப் பொருட்களின் ஏற்றுமதி, கடந்த ஆண்டு இதே கால கட்டத்தை
வருவாய் அதிகரிப்பு இந்திய ரயில்வேயின் சரக்கு வருவாய் கடந்த ஆண்டோடு ஒப்பிடும்போது, நடப்பு நிதியாண்டின் முதல் 7 மாதங்களில் 17சதவிகிதம்
சர்வதேச சிலை கடத்தலில் ஈடுபட்ட வந்த சுபாஷ் சந்திர கபுருக்கு 10 ஆண்டு சிறை தண்டனை பிரித்து நீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது.
ஒரே நாடு ஒரே உரம் திட்டம்ஒரே நாடு ஒரே உரம் திட்டத்தின் மூலம் மானிய விலையில் உரம் வழங்கப்படும் என்று பிரதமர் மோடி தெரிவித்து இருந்தார். பாரத் என்ற
கல்விக்கு தடை ஆப்கானிஸ்தானில் தலீபான்கள் பெண்கள் மீது கெடுபிடியான கட்டுப்பாடுகளை விதித்து வருகின்றனர். பெண் குழந்தைகள் பள்ளிக்கு கூட செல்ல
தேர் கவிழ்ந்து எதிர்பாராத விதமாக கீழே சரிந்ததால் கர்நாடகா ராஜ் நகர் மாவட்டத்தில் பெரும் பரபரப்பு.
load more