உலகம் முழுதும் பேரழிவை உண்டாக்கிய கொரோனாவால் பாதிக்கப்படுவோர்களின் எண்ணிக்கை இந்தியாவில் கடந்த சில காலமாக குறைந்து வருகிறது. இந்தியாவில் கடந்த 24
சென்னையில் 165 நாட்களாக மாற்றமின்றி விற்பனையாகும் பெட்ரோல் மற்றும் டீசல். சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை மற்றும் டாலருக்கு நிகரான இந்திய
செம்பரம்பாக்கம் மற்றும் புழல் ஏரியில் இன்று மாலை நீர் திறப்பு. தமிழகத்தில் பருவமழை தொடங்கியுள்ள நிலையில், பல மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது.
தி. மு. க. வை கை கழுவும் நாள் வெகு தூரத்தில் இல்லை என முன்னாள் முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் அறிக்கை. ஈரோடு மாநகராட்சியில் பணியாற்றும் ஒப்பந்த
தொழிலதிபர் சோஹைல் என்பவரை டிசம்பர் மாதம் திருமணம் செய்ய உள்ளதாக தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு செய்துள்ளார் 31 வயதாகும் ஹன்சிகா இந்த ஆண்டு
டி-20 உலகக்கோப்பையில் ஜிம்பாப்வே-நெதர்லாந்து போட்டியில் ஜிம்பாப்வே அணி 117ரன்கள் குவித்துள்ளது. ஐசிசி டி-20 உலகக்கோப்பை தொடரின் சூப்பர்-12 ஆட்டத்தில்
சிபிஎஸ்சி தேர்வு முடிவுகள் தாமதமாக வந்ததால் கல்லூரிகளை மாற்றிய மாணவர்களுக்கு அவர்கள் முதலில் சேர்ந்த கல்லூரிகளில் மாணவர்கள் செலுத்திய
சட்டவிரோத சுரங்க வழக்கில் ஜார்க்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரனுக்கு சம்மன் அனுப்பிய அமலாக்கத்துறை. ஜார்க்கண்ட் மாநிலத்தில் நடந்த சட்டவிரோத சுரங்க
நாங்கள் எந்த மொழிக்கும் எதிரானவர்கள் இல்லை. ஆனால் சொந்த மொழிக்கு உயிரானவர்கள் என சீமான் பேச்சு. நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்கள்
பாலிவுட் சினிமாவில் அதிகம் ரசிகர்கள் வைத்திருக்கும் நடிகர் என்றால் ஷாருக்கான் என்று கூறலாம். பாலிவுட் பாட்ஷா என ரசிகர்களால் அன்புடன்
பருவ மழைக்காலத்தில் மக்களை பாதுகாக்க அரசு தவறிவிட்டது என ஆர். பி. உதயகுமார் குற்றசாட்டு. அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர். பி. உதயகுமார்
இந்தியா டி-20 உலகக்கோப்பையில் அரையிறுதிக்கு முன்னேறி இறுதிப்போட்டிக்கும் செல்லும் என்று கங்குலி கூறியுள்ளார். ஆஸ்திரேலியாவில் நடந்து வரும் ஐசிசி
கனமழையை எதிர்கொள்ள கூடுதல் ஏற்பாடுகள் அவசியம் என்று மநீம அறிக்கை. தமிழகத்தில் தொடங்கியுள்ள நிலையில், சென்னையில் மழையால் ஏற்படும் பாதிப்புகளை
கர்நாடக எம். எல். ஏ ரேணுகாச்சார்யாவின் சகோதரர் ரமேஷின் மகன் சந்திரசேகர் காணாமல் போயுள்ளார். கர்நாடக மாநிலம், ஹொன்னாலி சட்டமன்ற தொகுதி எம். எல். ஏ
ராஜராஜ சோழன் முடிசூட்டி நாளை குறிப்பிடும் வகையில் தஞ்சை பெரிய கோவிலில் இன்றும் நாளையும் நடைபெறும் சதய விழா தொடங்கியுள்ளது. தஞ்சாவூர் பெரிய
load more