அரசின் டெண்டர் பெற்று பாலத்தை புதுப்பித்த நிறுவனம் பாலத்தை திறப்பதற்கு முன்பு அதிகாரிகளிடம் தகுதி சான்றிதழை எடுக்கவில்லை என்ற அதிர்ச்சி தகவல்
திருவள்ளூர் மாவட்டத்தில் செயல்படுத்தப்பட்டு வரும் மத்திய அரசின் திட்டங்கள் குறித்து மத்திய அமைச்சர் ஹர்தீப்சிங் பூரி ஆலோசனை மேற்கொண்டார்.
குமாரபாளையம், JKKN கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் துகிலியல் மற்றும் ஆடை வடிவமைப்புத்துறை சார்பில் சிறப்பு பயிற்சிப்பட்டறை நடந்தது.
சிறுவாபுரி அருள்மிகு பாலசுப்பிரமணிய சுவாமி கோயிலில் நடைபெற்ற சூரசம்ஹார நிகழ்ச்சியில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.
corena ended over in india medical team announced உலக நாடுகள் அனைத்தையும் அச்சுறுத்திய கொடிய தொற்று நோயான கொரோனா வைரஸ் இந்தியாவில் முடிவுக்கு வந்ததாக மருத்துவ நிபுணர்கள்
கொடநாடுஎஸ்டேட்டில் நடந்த கொலை கொள்ளை வழக்கில் முக்கிய தடயங்கள் அழிக்கப்பட்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
சத்தியமங்கலம் அருகே கீழ்பவானி வாய்க்கால் கரையில் கிளை வாய்க்காலில் மண் அரிப்பு ஏற்பட்டு தண்ணீர் வெளியேறியதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.
தூத்துக்குடி மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியின் பொது பேரவைக் கூட்டம் வங்கியின் தலைவர் இரா. சுதாகர் தலைமையில் நடைபெற்றது.
தூத்துக்குடி வ. உ. சிதம்பரம் கல்லூரியில் வேலைவாய்ப்புக்கான திறன் வளர்ப்பு குறித்த கருத்தரங்கம் நடைபெற்றது.
அக்டோபர் 31 ஆம் தேதி மேஷம், விருச்சிகம், மகரம், மீனம் ராசிக்காரர்கள் தங்கள் துணைக்கு சிறிது இடம் கொடுக்க வேண்டியிருக்கலாம்.
காஞ்சிபுரம் மாவட்டத்தில் கழிவு நீர் தொட்டி மரணங்களை தடுப்பது தொடர்பான ஆலோசனை கூட்டம் ஆட்சியர் ஆர்த்தி தலைமையில் நடந்தது.
காஞ்சிபுரம் மாநகராட்சி கூட்டத்தில் பசு கோசாலை உரிமையாளர் மீது அதிமுக கவுன்சிலர் புகார் கூறியதால் பரபரப்பு ஏற்பட்டது.
ஓய்வு பெற்ற 41 பத்திரிகையாளர்களுக்கு மாதம் ரூ.10,000 ஓய்வூதியம் வழங்குவதற்கான ஆணைகளை தமிழக முதல்வர் வழங்கினார்.
கோவை கார் வெடிப்புச் சம்பவத்தில் மெச்சத்தகுந்த பணியினை பாராட்டி தமிழக முதல்வர் காவல்துறையினருக்கு பாராட்டுச் சான்றிதழ்களை வழங்கினார்.
tamil kavithaigal about nature-இயற்கை என்னும் இளையக் கன்னி, முதிர்ச்சி அடைந்து கிழவி ஆகிறாள், இந்த மனித செயல்பாடுகளால்.
load more