விண்வெளி துறையில் இந்தியாவின் சாதனைகள் பல மடங்கு உயர்ந்த நிற்கிறது.
குஜராத்தில் 22 ஆயிரம் கோடி மதிப்பிலான போர் விமான தொழிற்சாலைக்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார்.
பிரதான் மந்திரி குசும் யோஜனா திட்டத்தின் கீழ், பயனடைந்த தமிழக விவசாயியை பாராட்டிய மோடி.
வேதாரண்யத்தில் ஏழ்மையான சூழ்நிலையில் பெற்றோரின் மருத்துவ கனவை அண்ணன் தங்க இருவரும் நினைவாக்கினார். நீட் தேர்வில் வெற்றி பெற்றவர்கள்
கோவை கார் வெடிப்பு சம்பவம் குறித்து தமிழக காவல்துறையே விசாரணை நடத்த வேண்டும் என்று எஸ். டி. பி. ஐ கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
கோவை கார் வெடிப்பு சம்பவம் தொடர்பாக திருப்பூர் பனியன் நிறுவனத் தொழிலாளியிடம் என். ஐ. ஏ அதிகாரிகள் விடிய விடிய விசாரணை மேற்கொண்டனர்.
இஸ்ரோ முன்னாள் தலைவர் சிவன உள்ளிட்ட 67 பேருக்கு ராஜ்யோத்சவா விருது.
திருவெண்ணெய்நல்லூர் அருகே அதிகப்படியான பணிச்சுமையின் காரணமாக மன உளைச்சலுக்கு ஆளான ஆசிரியை தற்கொலை செய்து கொண்டார்.
இந்து மத நம்பிக்கைகளை சீர்குலைக்கும் விதமாக வீடியோக்களை பதிவிடும் youtube சேனல் மீது இந்து அமைப்பினர் புகார் ஒன்றை அழைத்து இருக்கிறார்கள்.
உலக கோப்பை கிரிக்கெட் தொடரின் இந்தியாவின் முதல் தோல்விக்கு யார் காரணம்? கேப்டன் தகவல்.
சிறந்த புதுச்சேரியை நாங்கள் உருவாக்கிக் கொண்டிருக்கிறோம் என்று கவர்னர் தமிழிசை சௌந்தரராஜன் கூறியிருக்கிறார்.
2024 ஆம் ஆண்டு ஒரே நேரத்தில் நாடாளுமன்றத்திற்கும் சட்டசபைகளுக்கும் தேர்தல் என்று முன்னாள் தலைமை கமிஷனர் பரபரப்பு பேட்டி.
வருகின்ற நவம்பர் எட்டாம் தேதி முழு சந்திர கிரகணம் ஏற்படுகிறது இந்தியாவிலும் இதை பார்க்க முடியும்.
தமிழ்நாட்டிலும் உத்தரபிரதேசத்திலும் பாதுகாப்பு வழித்தடங்கள் ராணுவம் மற்றும் விண்வெளித் துறைக்கு பல்வேறு நன்மைகளை செய்துள்ளது.
தகவல் தொடர்பு அமைச்சகம் ஒப்புதல்பிரதமர்நரேந்திர மோடியின் தற்சார்பு இந்தியா தொலைநோக்குப் பார்வைக்கு பேரூக்கம் அளிக்கும் வகையில் தொலைத் தொடர்பு
load more