விண்வெளியில் இருக்கும் சர்வதேச விண்வெளி நிலையத்தில் பல்வேறு நுண்ணுயிரிகள் இருப்பது முன்னரே கண்டறியப்பட்ட ஒன்று. இந்த நுண்ணுயிரிகள் மாறுபட்ட
ஆளுநர் ஆர். என். ரவியைக் கண்டித்து தி. மு. க, கூட்டணிக் கட்சிகள் சார்பில் அறிக்கை விடப்பட்டிருக்கிறது. அதில்,``அரசியலமைப்புச் சட்டத்துக்கு எதிராகப்
கோவையில் கார் சிலிண்டர் வெடித்த சம்பவத்தின் பரபரப்பு இன்னும் அடங்கவில்லை. அந்தச் சம்பவத்தின் எதிரொலியாக தமிழகம் முழுவதும் காவல்துறையினர் தீவிர
புதுவை மாநில முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி தனது இல்லத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், “கடந்த 2014-ம் ஆண்டு மோடி பிரதமராக
புதுச்சேரி சட்டப்பேரவையில் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார் முதல்வர் ரங்கசாமி. அப்போது அவர், ``பிரதமர், மத்திய நிதி மந்திரி, உள்துறை மந்திரி
பழநி அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயிலில் கந்த சஷ்டி விழா அக்டோபர் 25ம் தேதி காப்பு கட்டுதலுடன் தொடங்கியது. இதையடுத்து
ஈரோடு மாவட்டம், கோபிசெட்டிபாளையத்தை அடுத்த கடத்தூரைச் சேர்ந்தவர் அஜித் குமார் (25). கடந்த 2 மாதங்களுக்கு முன்பு இவரது வீட்டு முகவரிக்கு வந்த
அகில இந்திய காங்கிரஸ் கமிட்டிக்கு தேர்தல் கடந்த 17-ம் தேதி நாடு முழுவதும் நடந்தது. இதில், மல்லிகார்ஜுன கார்கே 7,897 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார்.
மத்தியப் பிரதேசத்தில் மார்க்கெட் ஒன்றில் இரண்டு சிறுவர்கள் பணத்தைத் திருடியதாகக் கூறி லாரியின் பின்புறம் கட்டி இழுத்துச்செல்லப்பட்ட சம்பவம்
பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் 115- வது பிறந்தநாளை முன்னிட்டு சென்னை நந்தனத்தில் உள்ள முத்துராமலிங்கத்தேவர் சிலைக்கு நா. த. க ஒருங்கிணைப்பாளர்
விருதுநகர் மாவட்டம் ,ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரப்பகுதியில் அமைந்துள்ளது செண்பகத்தோப்பு. இந்த மலைப்பகுதியில் புலி,
சென்னை சைதாப்பேட்டையைச் சேர்ந்த அமுதராஜ் என்பவரது பல்சர் வாகனம், கடந்த செப்டம்பர் 6-ம் தேதி காணாமல் போனது. அதிர்ச்சியடைந்த அமுதராஜ், வாகனம்
முருகப் பெருமானின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடான திருச்செந்தூர், அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோயிலில் நடைபெறும் கந்த சஷ்டி திருவிழா
ஜாவேத் என்னும் 26 வயது நபர், 16 வயதான தன் மனைவியைச் சிறுவர் காப்பகத்திலிருந்து மீட்டு தன்னுடன் அனுப்பி வைக்கும்படி தொடர்ந்த வழக்கில் பஞ்சாப் மற்றும்
புதுச்சேரியில் ஹெல்மெட் அணியாததால் சாலை விபத்துகளும், உயிரிழப்புகளும் அதிகரித்திருப்பதாக கடந்த அக்டோபர் மாதம் அறிவிப்பு வெளியிட்டிருந்த
load more