www.tamilcnn.lk :
ரணில், மொட்டு கட்சியுடன் இணைந்து தேர்தலில் களமிறங்க வேண்டும்.. 🕑 Sun, 30 Oct 2022
www.tamilcnn.lk

ரணில், மொட்டு கட்சியுடன் இணைந்து தேர்தலில் களமிறங்க வேண்டும்..

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவும் ஏற்கனவே இணைந்து செயற்படுவதாக பொதுஜன முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர் ஜகத் குமார

ராஜபக்சக்களுக்கு பதவி பேராசை போகவில்லை… சரத் பொன்சேகா எம்.பி 🕑 Sun, 30 Oct 2022
www.tamilcnn.lk

ராஜபக்சக்களுக்கு பதவி பேராசை போகவில்லை… சரத் பொன்சேகா எம்.பி

  நாட்டு மக்கள் தற்போது அனுபவித்து வரும் துயரங்களுக்கு தாமே காரணம் என்பதை உணராமல் மீண்டும் தேர்தலில் போட்டியிடப் போவதாக கூறும் ராஜபக்சக்களின்

ஜனாதிபதி மாளிகையை சீரமைக்க பொது நிதியிலிருந்து 364.8 மில்லியன் ரூபா! 🕑 Sun, 30 Oct 2022
www.tamilcnn.lk

ஜனாதிபதி மாளிகையை சீரமைக்க பொது நிதியிலிருந்து 364.8 மில்லியன் ரூபா!

கடந்த ஜூலையில் மக்கள் போராட்டத்தின் போது சேதமடைந்த ஜனாதிபதி மாளிகையின் திருத்தப்பணிகளுக்கு சுமார் 364.8 மில்லியன் ரூபா செலவாகும் என அரச பொறியியல்

தென் கொரியாவில் ஹலோவின் கூட்ட நெரிசலில் சிக்கி 140 மேற்பட்டோர் பலி 🕑 Sun, 30 Oct 2022
www.tamilcnn.lk

தென் கொரியாவில் ஹலோவின் கூட்ட நெரிசலில் சிக்கி 140 மேற்பட்டோர் பலி

தென் கொரியாவின் ஈதவோன் நகரில் நேற்றிரவு இடம்பெற்ற ஹலோவீன் (Halloween) கொண்டாட்டத்தின் போது ஏற்பட்ட சன நெரிசலில் சிக்கி இதுவரை 140 மேற்பட்டோர்

இரட்டைக் குடியுரிமையுள்ள பாராளும‌ன்ற உறுப்பினர்கள் யார் யார்..? 🕑 Sun, 30 Oct 2022
www.tamilcnn.lk

இரட்டைக் குடியுரிமையுள்ள பாராளும‌ன்ற உறுப்பினர்கள் யார் யார்..?

  இரட்டைக் குடியுரிமை கொண்ட பாராளுமன்ற உறுப்பினர்கள் தொடர்பில் அரச புலனாய்வுப் பிரிவினரால் விசேட விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக புலனாய்வு

மொட்டு கட்சிக்கு இனி எழுச்சி இல்லை-மைத்திரிபால சிறிசேன எம்.பி 🕑 Sun, 30 Oct 2022
www.tamilcnn.lk

மொட்டு கட்சிக்கு இனி எழுச்சி இல்லை-மைத்திரிபால சிறிசேன எம்.பி

  ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் தலைமையில் நாடு அமைதியடைந்ததாக முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். ஸ்ரீலங்கா சுதந்திரக்

மொட்டு கட்சியை யாராலும் அழிக்க முடியாது- பேராசிரியர் ரஞ்சித் பண்டார எம்.பி 🕑 Sun, 30 Oct 2022
www.tamilcnn.lk

மொட்டு கட்சியை யாராலும் அழிக்க முடியாது- பேராசிரியர் ரஞ்சித் பண்டார எம்.பி

மொட்டு கட்சியை எந்த சக்தியாலும் அழிக்க முடியாது என்றும் கொள்கையின் அடிப்படையில் கட்சி ஸ்தாபிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ள பாராளுமன்ற

2 ஆம் திகதி போராட்டத்திற்கு பூரண ஆதரவு- சம்பிக்க எம்.பி 🕑 Sun, 30 Oct 2022
www.tamilcnn.lk

2 ஆம் திகதி போராட்டத்திற்கு பூரண ஆதரவு- சம்பிக்க எம்.பி

எதிர்வரும் 02 ஆம் திகதி மேற்கொள்ளப்படவுள்ள போராட்டத்திற்கு பூரண ஆதரவை வழங்குவதற்கு பாராளுமன்ற உறுப்பினர் சம்பிக்க ரணவக்கவின் 43 ஆம் படையணி

“மீண்டெழ முயலும் ராஜபக்ச கும்பலுக்கு பாடம் மக்கள் புகட்டுவர் 🕑 Sun, 30 Oct 2022
www.tamilcnn.lk

“மீண்டெழ முயலும் ராஜபக்ச கும்பலுக்கு பாடம் மக்கள் புகட்டுவர்

“நாட்டைச் சாம்பலாக்கிய ராஜபக்ச கும்பல் சாம்பலில் இருந்து எழ முயல்கின்றது. அந்தக் கும்பலுக்கு மக்கள் சரியான பாடம் புகட்டுவார்கள்.” இவ்வாறு

வீதியோர கடைகளுக்கும் வரி 🕑 Sun, 30 Oct 2022
www.tamilcnn.lk

வீதியோர கடைகளுக்கும் வரி

வீதியோரங்களில் சோளம், பழங்கள், வடை, மரக்கறிகள் போன்றவற்றை வியாபாரம் செய்யும் நபர்களுக்கு வீதி அபிவிருத்தி அதிகாரசபை வரி விதித்துள்ளதாக

சுமந்திரனின் தன்னிச்சையான முடிவினால் தான் இலங்கை தமிழரசுக் கட்சிக்கு பாதிப்பு ஏற்பட்டிருக்கின்றது. 🕑 Sun, 30 Oct 2022
www.tamilcnn.lk

சுமந்திரனின் தன்னிச்சையான முடிவினால் தான் இலங்கை தமிழரசுக் கட்சிக்கு பாதிப்பு ஏற்பட்டிருக்கின்றது.

இது தனிப்பட்ட கம்பெனி அல்ல. மக்களுடைய கட்சி. மக்களுக்காக உருவாக்கப்பட்ட கட்சி என அக்கட்சியினுடைய கொழும்புக் கிளைத் தலைவரும், ஜனாதிபதி

முதலாம் திகதி முதல் உணவு,தேனீர் விலைகள் குறையும் 🕑 Sun, 30 Oct 2022
www.tamilcnn.lk

முதலாம் திகதி முதல் உணவு,தேனீர் விலைகள் குறையும்

எதிர்வரும் முதலாம் திகதி முதல் தேநீர் மற்றும் மேலும் சில உணவு வகைகளின் விலையை 10 சதவீதத்தால் குறைப்பதற்கு எதிர்பார்ப்பதாக அகில இலங்கை உணவக

வெளிநாடு செல்ல வேண்டாம் – அமைச்சர்களுக்கு பயணக் கட்டுப்பாடு 🕑 Sun, 30 Oct 2022
www.tamilcnn.lk

வெளிநாடு செல்ல வேண்டாம் – அமைச்சர்களுக்கு பயணக் கட்டுப்பாடு

இம்முறை பாதீடு விவாதத்தின் போது, அமைச்சர்கள் மற்றும் சிரேஷ்ட அதிகாரிகளுக்கு ஜனாதிபதி செயலகம் பயணக் கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. இதன்படி, பாதீடு

மாவீரர் நாளை முன்னிட்டு தேராவில் மாவீரர் துயிலும் இல்லத்தில் சிரமதான பணிகள் 🕑 Sun, 30 Oct 2022
www.tamilcnn.lk

மாவீரர் நாளை முன்னிட்டு தேராவில் மாவீரர் துயிலும் இல்லத்தில் சிரமதான பணிகள்

முல்லைத்தீவு மாவட்டத்தின் விசுவமடு தேராவில் மாவீரர் துயிலும் இல்லத்தினுடைய சிரமதான பணிகள் இன்று (30) காலை ஆரம்பிக்கப்பட்டுள்ளது. 2022 ஆம் ஆண்டுக்கான

load more

Districts Trending
திமுக   சமூகம்   பாஜக   தொழில்நுட்பம்   அதிமுக   வரலாறு   எதிர்க்கட்சி   தேர்வு   விஜய்   வரி   மாணவர்   பொருளாதாரம்   சட்டமன்றத் தேர்தல்   தொகுதி   பயணி   நரேந்திர மோடி   மருத்துவமனை   நீதிமன்றம்   முதலமைச்சர்   வழக்குப்பதிவு   திருமணம்   பிரதமர்   சிகிச்சை   தவெக   போராட்டம்   விமர்சனம்   அமெரிக்கா அதிபர்   விமானம்   விளையாட்டு   வேலை வாய்ப்பு   வர்த்தகம்   காவல் நிலையம்   கொலை   ராகுல் காந்தி   வியாபார ஒப்பந்தம்   சந்தை   பேச்சுவார்த்தை   போக்குவரத்து   தண்ணீர்   நாடாளுமன்றம்   தங்கம்   மக்களவை   பாடல்   வெளிநாடு   திரைப்படம்   முதலீடு   பட்ஜெட்   வாட்ஸ் அப்   சினிமா   மு.க. ஸ்டாலின்   மருத்துவர்   கேப்டன்   டி20 உலகக் கோப்பை   புத்தகம்   பேரறிஞர் அண்ணா   தொலைப்பேசி   அண்ணாமலை   அரசியல் வட்டாரம்   இந்தியா அமெரிக்கா   மருத்துவம்   விவசாயி   குற்றவாளி   தங்க விலை   கட்டணம்   ஓட்டுநர்   பக்தர்   பிரச்சாரம்   போர்   நினைவு நாள்   எடப்பாடி பழனிச்சாமி   எக்ஸ் தளம்   சபாநாயகர்   வெள்ளி விலை   சுதந்திர தினம்   எட்டு   எம்எல்ஏ   நகை   நிபுணர்   குடியரசுத் தலைவர்   லட்சம் ரூபாய்   மின்சாரம்   இறக்குமதி   உள்நாடு   வணிகம்   நோய்   முருகன்   தீவிர விசாரணை   ஐசிசி   ஜனாதிபதி   பிரேதப் பரிசோதனை   கலைஞர்   கிராமப்புறம்   ஆன்லைன்   ஏர் இந்தியா   விவசாயம்   உடல்நிலை   சட்டமன்றம்   எம்ஜிஆர்   கொள்முதல்   கச்சா எண்ணெய்  
Terms & Conditions | Privacy Policy | About us