கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அருகே ஆற்றில் அடித்து சென்ற மனைவியை காப்பாற்ற முயன்ற கணவர் தண்ணீரில் மூழ்கி உயிரிழந்தார்.கன்னியாகுமரி
நெல்லையில் கைத்துப்பாக்கியுடன் வலம் வந்த இருவரிடம் காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.திருநெல்வேலி: தமிழ்நாடு முழுவதும் தேவர்
தேவர் ஜெயந்தியை முன்னிட்டு முதலமைச்சர் ஸ்டாலின் தென்னகத்து போஸ் முத்துராமலிங்கத் தேவர் என்று தெரிவித்துள்ளார்.சென்னை: பசும்பொன்
போதைப்பொருள் வழக்கில் சிக்கிய இந்தி நகைச்சுவை நடிகை பாரதி சிங் மற்றும் அவரது கணவர் ஹார்ஷ் லிம்பாச்சியா ஆகியோருக்கு எதிராக மும்பை நீதிமன்றத்தில்
அதிமுக சிதறி போகாமல் இருக்க கட்சியில் இணைந்து செயல்பட எடப்பாடி பழனிசாமி அழைத்தால் ஓ.பன்னீர்செல்வம் சேர்ந்துகொள்வார் என்று புகழேந்தி
இந்திய விமானப்படைக்கு ஏர்பஸ் டிஃபன்ஸ் மற்றும் டாடா கூட்டாண்மையுடன் 56 சி-295 எம்டபிள்யூ ரக போக்குவரத்து விமானங்கள் தயாரிக்கப்பட உள்ளன.குஜராத்:
அரசியலமைப்புச் சட்டத்துக்கு எதிராகப் பேசுவதாக இருந்தால், ஆளுநர் ஆர்.என். ரவி தனது பதவியை விட்டு விலகி விட்டு கருத்துகளைச் சொல்லட்டும் என்று
திருவள்ளூரில் வாகனம் நிறுத்துவதில் ஏற்பட்ட முன் விரோதம் காரணமாக, தாயின் கண்முன்னே மகனை கடத்தி கொலை செய்தது தொடர்பாக 4 பேர் கைது
கோவையில் நிகழ்ந்த கார் வெடிப்பு தொடர்பாக என்ஐஏ விசாரித்து வரும் நிலையில், கோவை காவலர் பயிற்சி மைதானத்தில் என்ஐஏக்கு புதிய அலுவலகம்
துபாயிலிருந்து விமானங்களில் கடத்தி கொண்டுவரப்பட்ட ரூ.82.5 லட்சம் மதிப்புடைய 1.85 கிலோ தங்க பசை, தங்க செயின்கள் பறிமுதல் செய்யப்பட்டது.சென்னை:
நடிகை சமந்தா மயோசிடிஸ் எனப்படும் அரிய வகை தோல் நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாக அவரது இன்ஸ்டாகிராம் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.நடிகை சமந்தா
சோமாலியில் நடைபெற்ற 2 கார் குண்டுவெடிப்புகளில் 100 பேர் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு அதிபர் தெரிவித்துள்ளார்.தென்னாப்பிரிக்க நாடான சோமாலியாவில்
சென்னையில் இதுவரை 4,822 சாலைகள் சீரமைக்கப்பட்டுள்ளதாக சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.சென்னை மாநகராட்சி முழுவதும் மழைநீர் வடிகால் பணிகள்
load more