newstm.in :
சொத்துக்காக பெற்றோரை கொல்ல கூலிப்படையை ஏவிய மகன்!! 🕑 Sun, 30 Oct 2022
newstm.in

சொத்துக்காக பெற்றோரை கொல்ல கூலிப்படையை ஏவிய மகன்!!

சொத்து பிரச்னையில் ரூ.5 லட்சம் கொடுத்து தாய், தந்தையை கொலை செய்ய கூலிப்படையை ஏவிய மகன் கைது செய்யப்பட்டுள்ளார். ஆந்திர மாநிலம் நெல்லூர் மாவட்டம்

கோவிலில் சாமி கும்பிட்டுவிட்டு திருடிய நபர் கைது!! 🕑 Sun, 30 Oct 2022
newstm.in

கோவிலில் சாமி கும்பிட்டுவிட்டு திருடிய நபர் கைது!!

கேரளா மாநிலம் ஆலப்புழா மாவட்டம் அரூர் அருகே புத்தனன்குடி என்ற பகுதியில் உள்ள ஸ்ரீகுமரவிலாசம் கோயிலில் தான் திருட்டு நடந்துள்ளது. ராஜேஷ் என்ற நபர்

சிறுவர்களை லாரியில் கட்டி தரதரவென இழுத்துச் சென்ற கொடூரம்!! VIDEO 🕑 Sun, 30 Oct 2022
newstm.in

சிறுவர்களை லாரியில் கட்டி தரதரவென இழுத்துச் சென்ற கொடூரம்!! VIDEO

திருடியதாக கூறி இரண்டு சிறுவர்கள் லாரியில் கட்டி இழுத்துச் செல்லப்பட்ட வீடியோ அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மத்தியப்பிரதேச மாநிலத்தில் இரண்டு

யாத்திரையில் திடீரென ஓடிய ராகுல் காந்தி!! 🕑 Sun, 30 Oct 2022
newstm.in

யாத்திரையில் திடீரென ஓடிய ராகுல் காந்தி!!

தெலங்கானாவில் யாத்திரை மேற்கொண்டுள்ள ராகுல் காந்தி திடீரென சாலையில் ஓடிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. ரங்காரெட்டி மாவட்டத்தில் பயணம்

கேபிள் பாலம் அறுந்து விழுந்து விபத்து!! 🕑 Sun, 30 Oct 2022
newstm.in

கேபிள் பாலம் அறுந்து விழுந்து விபத்து!!

குஜராத் மாநிலம் மோர்பி பகுதியில் உள்ள மச்சு ஆற்றில் கேபிள் பாலம் திடீரென அறுந்ததால் ஏராளமானோர் ஆற்றில் விழுந்தனர். விபத்து நடைபெற்ற போது

பருமழை தீவிரம் – 6 மாவட்டங்களுக்கு மஞ்சள் அலர்ட்!! 🕑 Sun, 30 Oct 2022
newstm.in

பருமழை தீவிரம் – 6 மாவட்டங்களுக்கு மஞ்சள் அலர்ட்!!

கேரளாவில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில், 6 மாவட்டங்களுக்கு வானிலை ஆய்வு மையம் மஞ்சள் எச்சரிக்கை விடுத்துள்ளது. எர்ணாகுளம்

சாக்லெட்டில் மாட்டு இறைச்சி கலப்பு!? 🕑 Sun, 30 Oct 2022
newstm.in

சாக்லெட்டில் மாட்டு இறைச்சி கலப்பு!?

தீபாவளி பண்டிகைக்காக காட்பரி நிறுவனம் ஒரு குறிப்பிட்ட விளம்பரத்தை வெளியிட்டனர். அதில் தெருவோரத்தில் விளக்கு விற்பனை செய்யும் நபர் ஒருவருக்கு

பெரும் சோகம்.. கேபிள் பாலம் விபத்து.. பலி எண்ணிக்கை 132 ஆக உயர்வு..! 🕑 Mon, 31 Oct 2022
newstm.in

பெரும் சோகம்.. கேபிள் பாலம் விபத்து.. பலி எண்ணிக்கை 132 ஆக உயர்வு..!

மோர்பி நகர் கேபிள் பாலம் அறுந்து விழுந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 132 ஆக உயர்ந்துள்ளது என்று, குஜராத் தகவல் தொடர்புத்துறை இன்று காலை

load more

Districts Trending
திமுக   பாஜக   சமூகம்   சட்டமன்றத் தேர்தல்   மாணவர்   விஜய்   தொழில்நுட்பம்   தேர்வு   மருத்துவமனை   மு.க. ஸ்டாலின்   தொகுதி   பொருளாதாரம்   எடப்பாடி பழனிச்சாமி   பயணி   தவெக   எதிர்க்கட்சி   வேலை வாய்ப்பு   விளையாட்டு   சிகிச்சை   நீதிமன்றம்   வரலாறு   திருமணம்   கொலை   அதிமுக பொதுச்செயலாளர்   வரி   போராட்டம்   வழக்குப்பதிவு   பேச்சுவார்த்தை   சுகாதாரம்   நடிகர்   தங்கம்   காவலர்   மருத்துவர்   முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்   வர்த்தகம்   நாடாளுமன்றம்   சுதந்திர தினம்   தண்ணீர்   வாட்ஸ் அப்   திரைப்படம்   அரசியல் வட்டாரம்   வாக்குறுதி   சினிமா   ஆன்லைன்   நரேந்திர மோடி   ராகுல் காந்தி   சந்தை   காவல் நிலையம்   பட்ஜெட்   நகை   தமிழக அரசியல்   மும்பை விமான நிலையம்   மக்களவை   மருத்துவம்   ஓட்டுநர்   பிரதமர்   மரணம்   அண்ணாமலை   வெளிநாடு   தங்க விலை   தேர்தல் வாக்குறுதி   பிரச்சாரம்   ஊழல்   மாற்றுத்திறனாளி   பேஸ்புக் டிவிட்டர்   பேருந்து   உலகக் கோப்பை   போக்குவரத்து   ராஜா   புத்தகம்   ஹைதராபாத்   எண்ணெய்   ஜனநாயகம்   நிபுணர்   ஓய்வு ஊதியம்   டிஜிட்டல்   அரசியல் கட்சி   தமிழகச் சட்டமன்றத் தேர்தல்   வெள்ளி விலை   நோய்   லட்சம் ரூபாய்   தள்ளுபடி   கட்டணம்   எக்ஸ் தளம்   காங்கிரஸ் கட்சி   உத்தரப்பிரதேசம் மாநிலம்   வெளியீடு   தொகுதி பங்கீடு   குற்றவாளி   சட்டமன்றம்   ஆயுதம்   எம்எல்ஏ   இசை   அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி   இண்டிகோ விமானம்   ஜனாதிபதி   ராணுவம்   திமுக கூட்டணி   திரையரங்கு   ஏர் இந்தியா  
Terms & Conditions | Privacy Policy | About us