மும்பையில் இடம்பெற்ற பயங்கரவாதத் தாக்குதலுக்கு எதிராக வலுவாக கருத்து தெரிவித்த அமெரிக்க இராஜாங்க செயலாளர் அன்டனி பிளிங்கனுக்கு இந்திய
பெருந்தோட்டக் காணிகளை பகிர்ந்தளிக்கும் யோசனையானது தேர்தல் கால வாக்குறுதி மட்டுமே என்றும் அந்த யோசனை அமுலுக்கு வராது என்றும் சிலோன் தோட்ட
யாழ். மண்டைதீவு கடற்பரப்பில் கடலட்டை பிடித்த ஏழு பேரையும் தங்கூசி வலையைப் பயன்படுத்திய ஒருவரையும் நீதிமன்றில் முற்படுத்த நடவடிக்கை
மூன்று தினங்கள் தொடர்ந்து காயச்சல் நீடிக்குமானால் சிகிச்சைபெற்றுக்கொள்ளுமாறு களுவாஞ்சிகுடி சுகாதார வைத்திய அதிகாரி அலுவலக பதில் சுகாதார
இருபதுக்கு 20 உலகக்கிண்ண கிரிக்கட் போட்டியின் சுப்பர் 12 சுற்றுப் போட்டியில் பங்களாதேஷ் அணி 3 ஓட்டங்களால் வெற்றி பெற்றுள்ளது. பங்களாதேஷ் மற்றும்
அடுத்த ஓராண்டுக்குள் இனப்பிரச்சினைக்கான தீர்வை கண்டுபிடிக்க போவதாக ரணில் விக்கிரமசிங்க கூறியிருக்கிறார். கூட்டமைப்பின் பேச்சாளர் அதை
ஹட்டன், டிக்கோயா, என்பீல்ட், ஒட்டரி பிரதேசத்தில் நிர்மாணிக்கப்பட்டுள்ள தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைமையகக் கட்டிடத் தொகுதியான தாயகம் இன்று
யாழ். மத்திய பேருந்து நிலையத்தில் இருந்து பெண்ணொருவரின் சடலம் கண்டெடுக்கப்பட்டு யாழ். போதனா வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளது. 4 அடி 5
சூழலுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் வகையில் பெற்கோ இயந்திரத்தை பயன்படுத்தி சுண்ணாம்புக்கல் அகழ்வில் ஈடுபட்ட மூன்று சந்தேக நபர்களும் மூன்று டிப்பர்
தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைமையக திறப்பு விழாவில் இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச்செயலாளரும், நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான
தெருவில் பிச்சைக்காரனுக்கும் மேடை அமைத்து அதில் ஏற முடியும் என முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். முன்னாள் ஜனாதிபதி மஹிந்த
கிளிநொச்சி தேராவில் மாவீரர் துயிலுமில்லத்தில் இன்று (ஞாயிற்க்கிழமை) சிரமதான பணிகள் முன்னெடுக்கப்பட்டன. 2022 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 27ஆம் தேதி
மலையக மறுமலர்ச்சிக்கு ஒன்றிணைந்த வேலைத்திட்டமே அவசியம் என இ. தொ. காவின் பொதுச்செயலாளர் ஜீவன் தொண்டமான் தெரிவித்தார். மேலும் தமிழ் முற்போக்கு
வவுனியா மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்கத்தினினால் போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டிருந்தது. குறிித்த போராாட்டம் இன்று
இனியும் சுமந்திரன் எடுக்கும் முடிவுகளுக்கு நாங்கள் கட்டுப்பட மாட்டோம் என்ற சிறீதரநின் கருத்தை முற்று முழுதாக ஏற்றுக்கொள்வதாக இலங்கை தமிழரசு
load more