தமிழ்நாட்டுக்கு ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது பரபரப்பு ஏற்பட்டுள்ளது
தூத்துக்குடி மாவட்டத்தில் நாளை மது விற்பனைக்கு தடை விதிக்கப்படுவதாக அம்மாவட்ட ஆட்சித் தலைவர் செந்தில் ராஜ் அவர்கள் அதிரடியாக அறிவித்துள்ளார்.
கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக திருப்பதியில் இலவச தரிசனத்திற்கு டோக்கன் ஆன்லைனில் வழங்கப்பட்டு வந்த நிலையில் தற்போது நவம்பர் 1 முதல் மீண்டும்
தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை பத்திரிகையாளர்களை குரங்கு என்று கூறியதாக கூறப்பட்டதை அடுத்து பத்திரிகையாளர்கள் சார்பில் மிகப்பெரிய கண்டனங்கள்
சமீபத்தில் தொடங்கப்பட்ட இந்தியாவின் அதிவேக ரயிலான வந்தே பாரத் ஏற்கனவே இரண்டு முறை விபத்துக்குள்ளானது என்பதை பார்த்தோம். இந்த நிலையில் வந்தே
திமுக பேச்சாளளர் சாதிக் பேசிய விவகாரத்தில், ‘’கடமைக்கு என்னிடம் மன்னிப்பு கேட்ட கனிமொழியின் மன்னிப்பை ஏற்க நான் தயாராக இல்லை’’ என்று குஷ்பு
பாஜக அரசு பண வீக்கத்தை கட்டுப்படுத்தியுள்ளதாக மத்திய அமைச்சர் அனுராக் தாகூர் தெரிவித்துள்ளார்.
கோவை கார் சிலிண்டர் வெடிப்பு சம்பவம் காரணமாக அண்ணாமலை இடம் தான் முதலில் விசாரணை செய்ய வேண்டுமென அமைச்சர் செந்தில்பாலாஜி கூறியதற்கு தமிழக பாஜக
தமிழகத்தில் நிறுவனம் மூலம் தீபாவளி பண்டிக்கைக்கு ரூ.116 கோடிக்கு இனிப்புகள் விற்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
கோவையில் அறிவிக்கப்பட்ட பந்த் தற்காலிகமாக ஒத்திவைக்கப்படுவதாக பாஜக அறிவித்துள்ளது.
உத்தர பிரதேசத்தில் கொரோனா ஊரடங்கு காலத்தில் உணவு, பொருட்கள் கொடுத்துவிட்டு தற்போது மதம் மாற கட்டாயப்படுத்துவதாக சிலர் புகார் அளித்துள்ளது
குஜராத் மாநிலத்தில் பொது சிவில் சட்டத்திற்கு மாநில அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
கன்னியாகுமரி மாவட்டம் களியக்காவிளை அருகே காதலி கொடுத்த ஜூஸை குடித்த காதலன் இறந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நாசா வின்வெளி ஆய்வு ஆய்வு மையம் வெளியிட்டுள்ள சிரிக்கும் புகைப்படம் இணையதளத்தில் வைரலாகி வருகிறது.
கோவை கார் சிலிண்டர் வெடிப்பு வழக்கின் விசாரணையை பாஜக தலைவர் அண்ணாமலை திசை திருப்புகிறார் என தமிழ்நாடு காவல்துறைகூறியிருப்பது பரபரப்பை
load more