ட்விட்டர் நிறுவனத்தை வாங்க போவதாக அறிவித்துள்ள மில்லியனர் எலன் மஸ்க் இன்று (அக்-27) ட்விட்டர் நிறுவனத்தின் தலைமையகத்திற்கு சென்றார்.சான்
சென்னையில் ஆட்டோ கடத்தப்பட்ட 7 ஆம் வகுப்பு சிறுவன் சாதுர்யமாக தப்பித்து வந்தான். அதுதொடர்பாக காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.சென்னை:
12ம் வகுப்பு முடித்து கல்லூரியில் சேராத மாணவர்களுக்கு நான் முதல்வன் திட்டம் மூலம் நாளை சிறப்பு முகாம் நடைபெறுகிறது.சென்னை: இது குறித்து
சென்ன மீனம்பாக்கம் காவல் நிலையத்தில் வைக்கப்பட்டுள்ள மகனை விடுவிக்க கோரிய தந்தையை போலீசார் திட்டியதால் பேருந்து முன் பாய்ந்து தற்கொலை
கும்பகோணத்தில் ஆதிதிராவிடர் நலத்துறை விடுதியில் அடிப்படை வசதிகள் செய்து தரக்கோரி மாணவர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.தஞ்சாவூர்: கும்பகோணம் அரசு
இரவு நேரத்தில் ரோந்து பணியில் ஈடுபடும் காவல்துறையினருக்கு ரூ.300 சிறப்பு படி வழங்குவது தொடர்பாக தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.சென்னை:
முதலமைச்சர் ஸ்டாலினின் மகள் செந்தாமரை, தூத்துக்குடி உள்ள சிவன் கோயிலில் சாமி தரிசனம் செய்தார்.தூத்துக்குடி: திமுகவைப் பொறுத்தவரை முன்னாள்
சினேகம் அறக்கட்டளை பண மோசடி விவகாரத்தில் பாடலாசிரியர் சினேகன் மற்றும் பாஜக நிர்வாகி ஜெயலட்சுமி ஆகிய இருவர் மீதும் போலீசார் வழக்குப்பதிவு
நெல்லை அருகே டாஸ்மாக் பாரில் ஏற்பட்ட மோதலில் இருவர் அரிவாளால் வெட்டப்பட்டனர். அதுதொடர்பான சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளது.திருநெல்வேலி: நெல்லை
சென்னையில் அம்பேத்கரின் முழு திருவுருவச் சிலையை முதலமைச்சர் ஸ்டாலின் திறந்து வைத்தார்.சென்னை: ராஜா அண்ணாமலைபுரத்தில் அமைந்துள்ள அண்ணல்
இரண்டு வைரஸ் ஒரே நேரத்தில் தாக்கினால், உடலின் நோயெதிர்ப்பு அமைப்புக்கு ஆபத்து என ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.லண்டன்: மழைக்காலங்கள் மற்றும்
மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் முதன்முறையாக பட்டப் படிப்புடன் கூடிய தட்டச்சு பயிற்சி வகுப்புகள் தொடங்கப்பட்டுள்ளது.தென்காசி:
ஆரணி அருகே செல்போன் டவர் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.திருவண்ணாமலை: ஆரணி அடுத்த இரும்பேடு ஹரிஹரன் நகரில்
load more