யாழில் சில பகுதிகளில் நேற்று சூரிய கிரகணம் தென்பட்டதாக கூறப்பட்டது. நேற்று மாலை 6.30 மணி வரை சூரிய கிரகணம் தென்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. யர்
நல்லூர் கந்தசுவாமி கோயிலில் 26.10.2022 முதல் 29.10.2022 வரை மாலை 5.00 மணி முதல் 6.00 மணி வரை கந்தசஷ்டி உற்சவத்தை முன்னிட்டு நல்லைக் கந்தன் வேள்வி வீதியுலா
வவுனியாவில் 21 வயது யுவதி ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட சந்தேகநபரை எதிர்வரும் 3ஆம் திகதி வரை விளக்கமறியலில்
வாகன உதிரி பாகங்கள் தட்டுப்பாடு காரணமாக இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பாடசாலை பஸ்கள் சேவையில் இருந்து இடைநிறுத்தப்பட்டுள்ளதாக
யாழில் கிணற்றில் இருந்து சடலமாக மீட்கப்பட்ட இரு இளைஞர்கள் மது சாராயம் மற்றும் ஐஸ் போதைப்பொருள் பாவித்துள்ளதாக மருத்துவ அறிக்கையில்
யாழில் திருட வந்த வீட்டில் அனைத்தயும் திருடி விட்டு அதே வீட்டில் சமைத்து உண்டு சாராயம் குடித்து உல்லாசமாய் இருந்த திருடனை வீட்டின் உரிமையாளர்
ஐந்து வயதுக்குட்பட்ட குழந்தைகளைக் கொண்ட இலங்கைத் தாய்மார்கள் வெளிநாடுகளுக்கு வேலைக்குச் செல்வதைத் தடைசெய்யும் சட்டத்தை மீண்டும்
பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டுள்ள அனைத்து பல்கலைக்கழகங்களின் பிகுமார் அமைப்பின் அழைப்பாளர் கல்வெவ சிறிதம்ம தேரர்
இன்றையதினம் யாழிற்கு அமைரிக்க தூதுவர் டக் சோனெக் விஜயம் ஒன்றினை மேற்கொண்டுள்ளதா எமது செய்தியாளர் தெரிவித்துள்ளார். இந்த விஜயத்தின் போது அவர் பல
மட்டக்களப்பு – ஏறாவூர் நகர சபையின் பிரதித் தலைவர் அப்துல்சாலி முஹம்மத் றியாழ் நேற்று திடீரென மரணமடைந்தார். உடல் அசௌகரியம் ஏற்பட்டதையடுத்து
வலி வடக்கு பிரதேச சபைக்குட்பட்ட பிள்ளையார் குளத்தில் பாரிய மண் அகழ்வு இடம்பெற்று வருவதாக அப்பகுதி மக்கள் குற்றம் சுமத்துகின்றனர். பிள்ளையார்
load more