யூடியூப் சேனலாகத் தொடங்கி இன்று தங்களுக்கென ஒரு சேட்டிலைட் டிவி, ஓடிடி என வளர்ந்து நிற்கும் பிளாக் ஷீப் இளைஞர் பட்டாளத்தின் மற்றுமொரு மைல் கல்!
திருக்கோவிலில் கந்த சஷ்டி விழாவின் தொடக்கமாக சுவாமி அம்பாளுக்கு காப்பு கட்டும் நிகழ்ச்சி நடைபெற்றது. பக்தர்கள் பங்கேற்று சுவாமியை வழிபட்டனர்.
24 வருடங்களாக தாயகம் திரும்ப முடியாமல் துபாயில் தவித்து வந்தவருக்கு உதவி செய்து இந்தியாவுக்கு வரவழைத்த அமீரக காயிதே மில்லத் பேரவை
டாஸ்மாக் விற்பனை குறித்து தவறான செய்தியை வெளியிட்ட தனியார் தொலைக்காட்சி மீது நடவடிக்கை எடுக்கப்படும் என மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி
இன்றைய காலக்கட்டத்தில், நம்மில் பெரும்பாலானோர், நமக்குள் எழும் கேள்விகளுக்கும், சந்தேகங்களுக்கும் ஆன விடையை கூகுளில் தேடுகிறோம்.
நயன்தாராவும், விக்னேஷ் சிவனும் வாடகை தாய் மூலம் குழந்தை பெற்றுக்கொண்டது தொடர்பான விசாரணை குழு அறிக்கை நாளை வெளியாகுமென்று
உலகம் முழுவதும் வாட்ஸ்அப் செயலி கடந்த ஒருமணிநேரமாக முடங்கயுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
டி20 உலகக் கோப்பை 2022: பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் வெற்றி பெற்ற பிறகு இந்தியா சிட்னியை சென்றடைந்தது.
'வாரிசு' படத்தின் தமிழக விநியோக உரிமையை பிரபல தயாரிப்பாளர் லலித் குமார் மிகப்பெரிய தொகைக்கு வாங்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
அடுக்குமாடி குடியிருப்பின் பால்கனிகள், ஜன்னல்கள் மீது ராக்கெட் வெடியை பறக்கவிட்ட அடையாளம் தெரியாத நபர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
பிக்பாஸ்-6 போட்டியாளர்களுள் ஒருவராக பங்கேற்ற ஜி. பி. முத்து தனது மகனுக்காக பாதியிலேயே நிகழ்ச்சியை விட்டு சென்று மக்களின் மனதை வென்றுள்ளார்.
கோவை கார் வெடி விபத்து தற்கொலை தாக்குதலுக்கான முயற்சியா என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கேள்வி எழுப்பியுள்ளார்.
தமிழ்நாட்டில் வெடிகுண்டு தயாரிக்கும் அளவுக்கு சட்டம் ஒழுங்கு சீர்குலைந்திருப்பதாக ஓ. பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.
ஜமேசா முபின் இறப்பதற்கு முன் ஐஎஸ்ஐஎஸ் அமைப்பினர் பயன்படுத்தும் வாசகத்தை வாட்ஸ் அப் ஸ்டேட்டஸாக வைத்திருந்தாரென தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை
கோவையில் காரில் சிலிண்டர் வெடித்த விவகாரத்தில் கைது செய்யப்பட்ட 5 பேர் மீது உபா சட்டம் பாய்ந்தது என கோவை மாநகர காவல் ஆணையர் பாலகிருஷ்ணன்
load more