கேரள மாநிலம் இடுக்கி மாவட்டம், தேவிகுளத்தில் ஒன்பது ஆண்டுகளில் பதினைந்து சப்- கலெக்டர்கள் பணியிட மாறுதலில் சென்றுள்ளனர்
அமைச்சர் செந்தில்பாலாஜி மீதான மோசடி வழக்கு வரும் 28 -ஆம் தேதி மீண்டும் விசாரிக்கப்பட உள்ளது
தரமற்ற சாலைகள், அதிகாரிகள் அலைக்கழிப்பு போன்ற காரணங்களால் லாரித்தொழில் நிலையற்று தள்ளாடி வரும் சூழல் நிலவுகிறது.
சூரிய கிரகணத்தால் தமிழ்நாட்டில் கோவில்களில் மூடப்படாமல் நடை திறந்திருக்க காரணம் இதுதானாம்
பெரியபாளையத்தில் குப்பைகளை அகற்றாததால் துர்நாற்றம். ஊராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை.
கந்தசஷ்டி விரதம் தீபாவளி பண்டிகைக்குப்பின் வரும் 6 நாட்கள் திருச்செந்தூரில் வெகு சிறப்பாக கொண்டாடப்படும் திருவிழா
செல்போனை ரிப்பேருக்கு கொடுத்த ஒருவரின் வங்கிக்கணக்கில் இருந்து ரூ. 2லட்சம் பணம் திருடப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இறைவனை நம்பி வழிப்படுவோருக்கு அவர் என்றும் துணையிருப்பார், கடவுள் தன்னை வணங்குபவருக்கு மட்டுமே உதவி செய்வார்
திருவண்ணாமலை மாவட்டத்திலுள்ள மற்றுமொரு சிவன் தலம் பர்வதமலை. இம்மலை மிகவும் தொன்மையானது
இந்தியாவிலும் வேறு சில நாடுகளிலும் மதியத்திற்குப் பிறகு வாட்ஸ்அப் மெசேஜிங் சேவை செயலிழந்து வருவதாக பல பயனர்களின் அறிக்கைகள் தெரிவிக்கின்றன.
தெலுங்கின் உச்ச நட்சத்திரமான சிரஞ்சீவியின் ' மெகா 154' படம் 'வால்டேர் வீரய்யா' என்ற டைட்டிலுடன் டீசர் வெளியாகியது.
அவசியத் தேவைகள் குறித்து அந்தந்த சட்டமன்ற உறுப்பினர்கள் 10 பரிந்துரைகளை வழங்க தமிழ்நாடு முதலமைச்சர் அறிவுறுத்தியுள்ளார்
நடிகை நயன்தாராவும் இயக்குநர் விக்னேஷ் சிவனும் தங்களின் இந்த ஆண்டு தலை தீபாவளியை, இரட்டைக் குழந்தைகளுடன் கொண்டாடினர்.
இங்கிலாந்து பிரதமராக சாதிப்பாரா இன்போசிஸ் நாராயணமூர்த்தி மருமகன் ரிஷி சுனக் என்ற கேள்வி எழுந்துள்ளது.
அரியலூர் அருகே முயல் வேட்டையில் நடந்த குளறுபடியால் இரண்டு பெண்கள் கொலை செய்யப்பட்டதாக தெரிய வந்துள்ளது.
load more