மருதுபாண்டியர் தேவர் குருபூஜை முன்னிட்டு சிவகங்கை மாவட்டத்தில் 31ஆம் தேதி வரை 144 தடை உத்தரவு.
14 ஆண்டுகளுக்குப் பிறகு 71 அடி எட்டியது வைகை அணை.
மத்திய அரசின் மெகா திட்டங்கள் மூலம் மக்களுக்கு மிகச்சிறந்த பலன்கள் கிடைத்துள்ளது.
தமிழகத்தில் துணைவேந்தர் பதவி 50 கோடிக்கு விற்கப்பட்டது இன்று முன்னாள் கவர்னர் பன்வாரிலால் புரோகித் தகவல்.
இங்கிலாந்து நிறுவனத்தைச் சேர்ந்த 36 செயற்கைக் கோள்களை சுமந்து இஸ்ரோ அனுப்பிய ராக்கெட் விண்ணில் பாய்ந்தது.
இங்கிலாந்து பிரதமர் பதவியை போட்டியில் ரிஷி சுனக் 104 எம்பிக்கள் ஆதரவை திரட்டி இருக்கிறார்.
நாடு முழுவதும் 75 இடங்களில் வேலை வாய்ப்பு முகாம் சென்னையில் நடந்த நிகழ்ச்சியில் 250 பேருக்கு பணி நியமன ஆணைகளை வழங்கிய மத்திய அமைச்சர்.
தூத்துக்குடி துப்பாக்கி சூடு விவகாரம் ரஜினிகாந்த் மீதான ஆணையத்தின் கருத்திருக்கு அண்ணாமலை கண்டனம் தெரிவித்து வருகிறார்.
பள்ளி மாணவர்களுக்காக புதுச்சேரியில் ஒரு ரூபாய் பஸ் விரைவில் இயக்கப்படும்.
20 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் பாகிஸ்தானுக்கு தக்க பதிலடி இந்தியா கொடுக்குமா?
“இருள் என்னும் அறியாமையுடன் போராட வேண்டாம்; தெளிவு என்னும் ஒளியை ஏற்றினால் அறியாமை இருள் தானாக மறைந்துவிடும்” என தீபாவளி வாழ்த்து செய்தியில்
load more