ஒடிசா மாநிலம் பாலசோர் கடற்பகுதியில் புதிய தலைமுறை அக்னி பிரைம் ஏவுகணை சோதித்து பார்க் கப்பட்டது. இந்த ரக ஏவுகணை 2,000 கி. மீ. தூரத்தில் உள்ள இலக்கை
சீனா மற்றும் பாகிஸ்தான் அச்சறுத்தலை எதிர்கொள்ள இந்திய கடற்படைக்கு குறைந்தது 18 டீசல் -எலக்ட்ரிக் நீர்மூழ்கி கப்பல்கள், அணுசக்தியில் இயங்கும்
அசாம் மாநிலம் திப்ருகாரில் இந்து கோவில் ஒன்று சேதப்படுத்தப்பட்டது. சாபுவா சம்ஷானுக்கு அருகில் அமைந்துள்ள சிவன் கோவில் தீ வைக்கப்பட்டது.
தமிழகத்தில் துணைவேந்தர் பதவி ரூ.40-50 கோடிக்கு விற்கப்பட்டதாக முன்னாள் ஆளுநர் பன்வாரிலால் புரோகித் தெரிவித்தார். பஞ்சாபில் உள்ள பல்கலைக்கழகங்களின்
நாடு முழுவதும் பரபரப்பு ஏற்படுத்திய டெல்லி பெண் அளித்த கூட்டு கற்பழிப்பு புகாரில் பரபரப்பு திருப்பம் ஏற்பட்டுள்ளது.
தீவிரவாதம் தான் மிகப்பெரிய மனித உரிமை மீறல் என மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்துள்ளார்.
கஞ்சா போதையில் ரகளை செய்த மாணவர்களை போலீசார் எச்சரித்ததால் ஒரு மாணவன் தற்கொலை செய்துகொண்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தீபாவளியை முன்னிட்டு அமெரிக்காவில் தீபாவளி கொண்டாட்டங்கள் களை கட்டியது.
எப். ஏ. டி. எஃப் கூட்டத்தில் பாகிஸ்தானுக்கு விலக்கு அளிக்கப்பட்டதற்கு இந்தியா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
உத்திரபிரதேசத்தில் என்கவுண்டர்கள் மூலம் 166 குற்றவாளிகள் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர் என முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் கூறியுள்ளார்.
வரும் 25ஆம் தேதி அன்று சூரிய கிரகணத்தின்போது திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோவில் திறந்திருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
நூறு ஆண்டுகால பிரச்சனையை 100 நாட்களில் தீர்க்க முடியாது என பிரதமர் மோடி கூறியுள்ளார்.
3 முதல் 8 வயது வரை உள்ள குழந்தைகளின் அடித்தள கல்விக்கான தேசிய கல்வித் திட்டத்தை மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் செவ்வாய்க்கிழமை அறிமுகம்
திருவள்ளூரில் உள்ள பழமையான ராகவேந்திரர் கோவிலின் பூட்டை உடைத்து பஞ்சலோக சிலைகள், வெள்ளி நகை, ரொக்கம் ஆகிய பொருட்களை மர்ம நபர்கள் திருடி
பருப்பு, வெங்காயம் விலை உயர வாய்ப்பு இல்லை என மத்திய அரசு அறிவித்துள்ளது.
load more