மேல் கொத்மலை நீர்த்தேக்கத்தில் நான்கு வான் கதவுகள் திறக்கப்பட்டு கொத்மலை ஆற்றில் வினாடிக்கு 200 கன அடி வீதம் வெளியேற்றப்பட்டு வருகிறது. மலையக
X-Press Pearl கப்பலின் சிதைவுகளை அகற்றுவதற்காக சீனக் கப்பல் ஒன்று இன்று காலை நாட்டை வந்தடைந்துள்ளது. கடந்த வருடம் மே மாதம் 20ஆம் திகதி நீர்கொழும்பு
இந்தியாவில் இருந்து இலங்கைக்கு தங்க கடத்தல் அதிகரித்துள்ளதாக இலங்கை சுங்கத் திணைக்களம் தெரிவித்துள்ளது. ஒரு மாத காலப்பகுதியில் தங்க கடத்தல்
இலங்கையின் மிகப் பெரிய நிதித் தீர்வுகள் வழங்குநரான HNB PLC, பல்வேறு சலுகைகள் உட்பட பிரத்தியேக தவணைப் பெக்கேஜ்களை வழங்க Micro Cars Limited உடன் கைகோர்த்துள்ளதோடு
முன்னோடி சுகாதார சேவைகள் வழங்குநரான நவலோகா மருத்துவமனைக் குழுமம், நோயாளர்களின் நலனையும் மற்றும் நாட்டின் பொருளாதார நெருக்கடியின் தாக்கத்தைத்
டீ -20 உலகக்கிண்ணத் தொடரின், குழு பி- 11ஆவது தகுதி சுற்று லீக் போட்டியில், மேற்கிந்திய தீவுகள் அணியை வீழ்த்தி அயர்லாந்து அணி சுப்பர்-12 சுற்றுக்குள்
நீண்ட காலமாக பதவி உயர்வு வழங்கப்படாத பொலிஸ் அதிகாரிகளின் பதவி உயர்வுக்கு அனுமதி கோரி அமைச்சரவையில் தாக்கல் செய்யப்பட்ட மனு அமைச்சரவை
கடந்த 18 ஆம் திகதி பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட 2002 ஆம் ஆண்டு 33 ஆம் இலக்க பெற்றோலிய உற்பத்திப் பொருட்கள் (விசேட ஏற்பாடுகள்) சட்டத்தை
2022 தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை மற்றும் க. பொ. த. உயர்தரப் பரீட்சைகள் நடத்தப்படும் திகதி குறித்து கல்வி அமைச்சு அறிவித்துள்ளது. இதன்படி, தரம் 5
நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக, டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக்கூடும் என்று தேசிய டெங்கு ஒழிப்புப் பிரிவு
படுகொலை செய்யப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர் அமரகீர்த்தி அத்துகோரளவிற்கு 10 மில்லியன் ரூபாய் நட்டஈடு வழங்குவதற்கு அமைச்சரவை அங்கீகாரம்
பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கானுக்கு 5 வருடம் தேர்தலில் போட்டியிட தடை விதிக்கப்பட்டுள்ளது. பல ஊழல் வழக்குகளில் இம்ரான் கான் குற்றவாளி என
இந்த ஆண்டுக்கான மூன்றாம் தவணை பாடசாலை கற்கைகள், எதிர்வரும் டிசம்பர் மாதம் முதலாம் திகதியுடன் நிறைவடைய உள்ளதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.
தேர்ந்தெடுக்கப்பட்ட பொருட்களுக்கான இறக்குமதி கட்டுப்பாடுகளை நீக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித்
22ஆவது அரசியலமைப்பு திருத்த சட்டமூலத்திற்கு ஆதரவு வழங்குவதாக பொதுஜன பெரமுன நாடாளுமன்ற உறுப்பினர் கீதா குமாரசிங்க தெரிவித்துள்ளார்.
load more