பொதுவாக இலங்கை கடற்படையினர் தான் தமிழக மீனவர்கள் மீது துப்பாக்கியால் சுட்டு வரும் நிலையில் தற்போது இந்திய கடற்படையே தமிழக மீனவர் மீது
மோட்டார் வாகன சட்ட திருத்தம் ஏற்படுத்தப்பட்டுள்ள நிலையில் பள்ளி வாகனங்களில் கேமரா அமைப்பதை தமிழக அரசு கட்டாயமாக்கி உத்தரவிட்டுள்ளது.
ட்விட்டரை மீண்டும் வாங்க முடிவு செய்த எலான் மஸ்க் டுவிட்டரை வாங்கியவுடன் அதில் உள்ள 75 சதவீத ஊழியர்களை பணிநீக்கம் செய்ய முடிவு செய்துள்ளதாக தகவல்
இந்தியா முழுவதும் தீபாவளி திருநாள் சிறப்பாக கொண்டாடப்படும் என்பதும் அன்றைய தினம் பள்ளி கல்லூரிகள் மற்றும் அரசு அலுவலகங்கள் தனியார்
சிவகங்கையில் பிரசவத்திற்கு ஆம்புலன்ஸில் சென்ற பெண், ஆம்புலன்ஸ் மரத்தில் மோதியதால் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இங்கிலாந்து லிஸ் டிரஸ் நேற்று தனது பதவியை ராஜினாமா செய்த நிலையில் இந்திய வம்சாவளியை சேர்ந்த ரிஷி சுனக் பிரதமராக தேர்வு செய்யப்படலாம் என்று
சந்திராயன் 3 விண்கலம் விண்ணில் செலுத்தப்படுவது எப்போது என்பது குறித்த தகவலை இஸ்ரோ இயக்குனர் சோம்நாத் அவர்கள் செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.
தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவத்தில் சம்பந்தப்பட்ட முக்கிய காவலர்களை சஸ்பெண்ட் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
நாளை திருத்துறைப்பூண்டி முதல் அகஸ்தியம்பள்ளி வரை உள்ள மக்கள் ரயில் தண்டவாளம் பக்கம் செல்ல வேண்டாம் என எச்சரிக்கப்பட்டுள்ளது.
மயிலாடுதுறை மீனவர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியதற்கு டாக்டர் ராமதாஸ் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறியிருப்பதாவது:
இந்திய ராணுவத்துக்கு சொந்தமான ஹெலிகாப்டர் ஒன்று அருணாச்சல பிரதேச மாநிலத்தில் கீழே விழுந்து நொறுங்கி விழுந்ததாக வெளிவந்திருக்கும் தகவல் பெரும்
டெல்லியில் திபேத் துறவி போல தங்கி வந்த சீனாவை சேர்ந்த பெண்ணை டெல்லி போலீசார் கைது செய்துள்ளனர்.
கொரோனா வைரஸ் தடுப்பூசியை உற்பத்தி செய்த சீரம் நிறுவனம் 10 கோடி தடுப்பூசிகள் காலாவதியாகிவிட்டது என்றும் அதனால் தடுப்பூசி தயாரிக்கும் பணியை
சென்னை மாநகராட்சி சொத்து வரி செலுத்த நவம்பர் 15-ஆம் தேதி வரை கால அவகாசம் நீட்டிப்பு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன
அடுத்த மாதம் முதல், டிக்டாக் செயலியில் நேரலை வசதியை பயன்படுத்த (லைவ் ஸ்ட்ரிமீங்) குறைந்த பட்சம் வயது 16இல் இருந்து 18 ஆக அந்த நிறுவனம் உயர்த்துகிறது.
load more