டெல்லியில் பெண் ஒருவரை கடத்து கூட்டாக கற்பழிப்பு சொத்து பிரச்சனைகள் காரணமாக கொடூரம் நிகழ்த்திய கும்பல்.
ஆசிய கிரிக்கெட் கவுன்சில் கூட்டத்தை கூட்ட வேண்டும் என்றும் ஜெய் ஷாவின் கருத்திற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம்
தீபாவளி பரிசாக இலவச வேட்டி சேலைக்கு பதிலாக ரூபாய் 500 வழங்க புதுச்சேரி அமைச்சர் உத்தரவிட்டார்.
கல்வி நிறுவனங்களில் நடைபெறும் தொடர் மரணங்களை சி. பி. சி. ஐ. டி விசாரிக்க வேண்டும் என்ற உத்தரவை மாற்றி சாதாரண போலீசை விசாரிக்க உயர் நீதிமன்றம் உத்தரவு.
மூன்று நாள் சுற்றுப்பயணமாக ஐக்கிய நாட்டு பொதுச் செயலாளர் இந்திய வருகை.
பருவ நிலைக்கு உகந்த திட்டத்தை பிரதமர் நரேந்திர மோடி இந்தியாவில் துவங்குகிறார் என்பது அனைவரையும் திரும்பிப் பார்க்க வைத்துள்ளது.
2025 ஆம் ஆண்டிற்குள் உள்நாட்டு பாதுகாப்பு தளவாட உற்பத்தி ரூபாய் 1.80 லட்சம் கோடியை எட்டும் என்று ராஜ்நாத் சிங் நம்பிக்கை.
பாகிஸ்தானுக்கு இந்திய கிரிக்கெட் அணி செல்வது குறித்து உள்துறை அமைச்சகம் முடிவு செய்யும் என்று மத்திய விளையாட்டு துறை மந்திரி அனுராக் தாக்கூர்
கேதர்நாத் சிவன் கோவிலுக்கு சென்று சிறப்பு பூஜை வழிபாடு செய்த பிரதமர் மோடி.
புதுச்சேரியில் அமைப்புசாரா தொழிலாளர்கள் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டுள்ளார்கள்.
சீன எல்லை பகுதிகளை கண்காணிக்க ஆயிரம் ஹெலிகாப்டர்கள் என்பது விமானங்கள் இந்திய ராணுவம் கொள்முதல் பணியை துவங்கியது.
மதம் மாறிய பிறகு எஸ்சி எஸ்டி இட ஒதுக்கீடு சலுகை பெறுவோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என VHP வலியுறுத்தல்.
நியூயார்க்கில் வாழும் 2 லட்சம் இந்துக்களை கவுரவிக்கும் விதமாக தீபாவளி தினத்தன்று விடுமுறை அளிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
2022 ஆம் ஆண்டில் அதிக அளவில் நன்கொடை வழங்கியவர் ஷிவ் நாடார்.
ஜி. எஸ். எல். வி ராக்கெட் 24 மணி நேர கவுன்டவுன் இன்று தொடங்குகிறது.
load more