யாழ்ப்பாணம் – வட்டுக்கோட்டை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மூளாய் பகுதியில் வீடொன்றில் இருந்து இலத்திரனியல் உபகரணங்கள் திருடப்பட்டுள்ளன. மேற்படி
வவுனியா நெடுங்கேணி சிவா நகர் பகுதியில் யுவதி ஒருவர் சுட்டுக்கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். நேற்று (18) இரவு
நாட்டில் தமிழர்கள் பெரும்பான்மையாக வாழும் பகுதிகளில் உள்ள மதுக்கடைகளை எதிர்வரும் 24ஆம் திகதி தீபாவளியன்று மூடுமாறு கல்வி இராஜாங்க அமைச்சர்
கொழும்பு – புறக்கோட்டை சந்தையில் ஒரு கிலோகிராம் கோதுமை மாவின் மொத்த விலை 25 ரூபாவால் குறைக்கப்பட்டுள்ளது. அத்தியாவசியப் பொருட்கள்
யாழ்ப்பாணம் அச்செழு பகுதியில் போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்ட பெண்ணொருவர் நேற்று பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். யாழ்ப்பாணம் பொலிஸ்
கேரள மாநிலம் கோட்டயம் மாவட்டத்தில் உள்ள கனகரி பகுதியை சேர்ந்தவர் பிரதீப். இவருக்கு மஞ்சு என்ற பெண்ணுடன் திருமணமாகி இரண்டு குழந்தைகள் உள்ளனர்.
திருச்சி எடமலைப்பட்டிபுதூரில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வருபவர் பிரேம்குமார். இவரது மனைவி சௌமியா (வயது 32). இவர் திருச்சி தில்லாநகர்
தேசிய மக்கள் விடுதலை முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத் கலி, பத்தேகம பிரதேசத்தில் புஷ்பகிரி விகாரையில் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட
ஒரு கிலோ கோதுமையின் மொத்த விலை 25 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ள போதிலும், பான் உள்ளிட்ட பசுமைக்குடில் பொருட்களின் விலைகளை குறைக்க முடியாது என அகில
இலங்கை உதைபந்தாட்ட சம்மேளனத்தின் தேர்தல் இன்று முதல் 69 நாட்களுக்குள் நடத்தப்படும் என விளையாட்டு அபிவிருத்தி பணிப்பாளர் நாயகம் மேன்முறையீட்டு
கிளிநொச்சியில் விபத்து ஒன்று இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இச்சம்பவமானது இன்று மதியம் 1 மணியளலவில் கிளிநொச்சி பளை பொலிஸ்
இலங்கையில் உற்பத்தி செய்யப்படும் பச்சை ஆப்பிள்களின் முதல் அறுவடை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிடம் கையளிக்கப்பட்டது. இந்த பழம் இன்று காலை
டி20 உலக கோப்பை தொடரின் 8வது சீசன் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. தற்போது, தரவரிசையில் கடைசி 8 இடங்களில் உள்ள அணிகள் சூப்பர் 12 சுற்றுக்குள் நுழைய
பொலிஸாரால் சுட்டுக்கொல்லப்பட்ட யாழ். பல்கலைக்கழக மாணவர்களான கஜன் மற்றும் சுலக்சன் ஆகியோரின் 6ஆம் ஆண்டு நினைவு தினம் யாழ். பல்கலைக்கழகத்தில் இன்று
கடல் மார்க்கமாக அவுஸ்திரேலியாவிற்கு சட்டவிரோதமான முறையில் வந்த 183 இலங்கையர்கள் நாடு திரும்பியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த தகவலை
load more