மாதம்தோறும் சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோவிலுக்கு செல்ல அனுமதி வழங்கப்படும் நிலையில் இந்த முறை தடை விதிக்கப்பட்டுள்ளது.
பிரிட்டனின் முன்னாள் ராணுவ விமானிகள் சீன ராணுவத்திற்கு தங்களது நிபுணத்துவத்தை வழங்குவதற்காக சீனாவால் ஆசை காட்டி ஈர்க்கப்படுவதாக மேற்கத்திய
சந்திரபாபு நாயுடுவும் பவன் கல்யாணும் ஆந்திர அரசியல் குறித்து ஒரு மணி நேரம் உரையாடினர் என தகவல் வெளியாகியுள்ளது.
மருத்துவ படிப்பிற்கான கலந்தாய்வு தற்போது நடைபெற்று வரும் நிலையில் இதில் மாற்றுத்திறனாளிகள் அனைவருக்கும் சீட் கிடைத்துள்ளதாக தகவல்
இன்பினிக்ஸ் நிறுவனம் தனது புதிய இன்பினிக்ஸ் ஜீரோ அல்ட்ரா ஸ்மார்ட்போனை இந்திய சந்தையில் அறிமுகம் செய்யவுள்ளதாக தகவல்.
பள்ளி மாணவர்கள் படிக்கட்டில் பயணம் செய்தால் ஓட்டுநர் மற்றும் நடத்துநர் செய்ய வேண்டியது என்ன என்பது குறித்து போக்குவரத்துத் துறை சுற்றறிக்கை
வங்க கடலில் உருவாகவுள்ள காற்றழுத்த தாழ்வு நிலை புயலாக வலுப்பெற உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
மெக்சிக்கோ நகரில், 700 ஆண்டுகள் பழமையான ஆஸ்டெக் பண்ணை தொழில்நுட்பம் நவீன விவசாயத்திற்கு ஒரு நிலையான அம்சத்தை அளிக்கிறது. அது ஒரு ஞாயிறு அதிகாலை
எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமி செய்தியாளர்களை சந்தித்தபோது செய்தியாளர்களை கம்முனு இரு என ஆத்திரத்துடன் கூறியது பரபரப்பை ஏற்படுத்தி
முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணத்தில் மர்மம் இருப்பதாக கூறப்பட்ட நிலையில் இதுதொடர்பான விரிவான விசாரணையை மேற்கொண்டு அறிக்கை அளிக்க ஆறுமுகசாமி
இந்தி திணிப்பு எதிர்ப்பு தீர்மானத்திற்கு முழு ஆதரவு தருவதாக சட்டசபையில் ஓ பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.
தமிழக சட்டமன்றம் தற்போது அண்ணா அறிவாலயம் போல் செயல்பட்டு வருகிறது என முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் குற்றம்சாட்டியுள்ளார்.
செருப்பால் அடிப்பேன் என நடிகரும் அரசியல் தலைவருமான பவன் கல்யாண் பேசியிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
அமெரிக்காவில் நியூஜெர்சி சென்ற விமானத்தில் பாம்பு புகுந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அகில இந்திய காங்கிரஸ் கட்சி தலைவருக்கான தேர்தலில் மல்லிகார்ஜூன கார்கே வெற்றி பெற்றதாக செய்திகள் வெளியாகியுள்ளது.
load more