பயங்கரவாதிகளின் புகலிடங்களை ஒழிப்பதில் அதிவேகம் செலுத்த வேண்டும் என்று பிரதமர் மோடி சர்வதேச நாடுகளுக்கு அழைப்பு.
பயங்கரவாதம் மற்றும் போதை பொருள் கடத்தலில் தொடர்புடைய டெல்லி உட்பட 50 இடங்களில் NIA சோதனை.
தமிழகத்தில் திராவிடத்திற்கு எதிராக பிரச்சாரம் செய்வோம் என திராவிட எதிர்ப்பு கூட்டமைப்பு அறிவித்துள்ளது.
கூடுவாஞ்சேரியில் இறந்தவர் பெயரில் தி. மு. க நிர்வாகி ஒருவர் பட்டாசு கடை நடத்தி வந்தது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
கஞ்சா வாங்க பணம் தராததால் இளைஞன் ஒருவன் தனது தாயை அடித்து கொலை செய்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
ஸ்விஸ் வங்கியில் கருப்புப்பணம் வைத்திருக்கும் நூற்றுக்கணக்கான நபர்களின் தகவல் வெளியாகி உள்ளது இந்த நிலையில் அரச அடுத்தபடியாக என்ன நடவடிக்கை
மோகன்லால் நடித்த 'மான்ஸ்டர்' படத்திற்கு வளைகுடா நாடுகள் தடை விதித்துள்ளன.
ஆசிய கோப்பை போட்டிக்காக பாகிஸ்தான் செல்ல மாட்டோம் பொதுவாக இடத்திற்கு மாற்ற வேண்டும் ICC செயலாளர் ஜெய்ஷா அதிரடி அறிவிப்பு.
புதுச்சேரி வளர்ச்சி பணிகளுக்காக மத்திய அரசு 1400 கோடி ஒதுக்கீடு செய்யப் பட்டுள்ளது.
சதுரகிரி சுந்தர மகாலிங்கம் திருக்கோவில்
அரிசி என்பது மங்களத்தை குறிப்பதாகும். அதனாலேயே பெரும்பஅலான புனிதமான காரியங்களுக்கு அரிசியை அட்சதையாக பயன்படுத்துவது வழக்கம். செல்வ வளத்தின்
சர்வதேச அளவில் உணவுப் பற்றாக்குறை, ஊட்டச்சத்து குறைபாடு உள்ளிட்டவற்றை ஆய்வு செய்து ஆண்டுதோறும் உலகப் பட்டினி குறியீடு வெளியிடப்படுகிறது.
உத்தரபிரதேச மாநிலம் வாரணாசியில் உள்ள ஒரு தேவாலயத்தில், கட்டாயப்படுத்தி மதம் மாற்றியதாக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது . கிறிஸ்தவர்கள்
சிவகங்கை அருகே 1000ஆண்டுகள் பழமையான முற்கால பாண்டியர் காலத்தை சேர்ந்த பெருமாள் சிலை கண்டெடுக்கப்பட்டது. இந்த சிலை 3துண்டுகளாக உடைந்து
25 ஆம் தேதி நிகழும் சூரிய கிரகணத்தின் போது சூரியனை பார்க்க வேண்டாம் என்று எச்சரிக்கை.
load more