அ. இ. காங்கிரஸ் தலைவர் தேர்தலில் வாக்களிக்க வந்த சோனியா காந்தி, ‘இந்த நாளுக்காகவே காத் திருந்தேன்' என்றார்..
கையாலாகாததுகள்!* இந்தியாவில் ஸ்விக்கி, சோமேடோ போன்ற நிறுவனங்கள் 24 மணிநேரமும் வீட்டுக்கே வந்து உணவு கொடுக்கிறார்கள். அப்படியிருக்க, சிலர் பட்டினி
தமிழ்நாடு பெரியார் மண் - இதனைக் ‘‘காவிமயமாக்க'' முடியாது - ‘குதிரை பேரம்' நடத்திடவும் முடியாது - வெற்றி பெறவும் முடியாது- வீண் கனவு
ஹிந்தித் திணிப்புக்கு எதிரான தீர்மானம் சட்டமன்றத்தில் முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் முன்மொழிந்தார்சென்னை,அக்.18. அலுவல் மொழி தொடர்பான நாடாளு மன்றக்
நாம் யாரையும் வையவில்லை. இழிவுபடுத்தவில்லை. நம்ம முட்டாள் தனங்களையும் ஏமாளித்தனங்களையும் நினைவூட்டுகிறோம். எப்படி எப்படி முட்டாள்களென்றும்,
https://pmu.edu/periyarquiz/results.aspx என்ற இணையதளத்தில் மாணவர்கள் தங்கள் பதிவு எண் (Regis ter No.) மூலம் தங்கள் மதிப்பெண் அறிந்து கொள்ளலாம்.
ஒரு புதுமையான உலகம் உலகில் வரவேண்டும் என்று விருப்பப்பட்டவர் தந்தை பெரியார். அந்தப் புதுமையான உலகத்தைப் படைத்திடும் ' சிற்பிகளின் கூட்டத்தில்
சட்டப் பேரவையில் முதல் அமைச்சர் ஆணித்தர உரைசென்னை, அக்.18 ஹிந்தித் திணிப்பு - இந்திய ஒருமைப்பாட்டுக்குப் பேராபத்தை ஏற்படுத்தும் என்றார் தமிழ்நாடு
குஜராத் மாநிலம் சோம்நாத் பகுதியை அடுத்துள்ள தாரா கிர் என்ற கிராமத்தில் வசித்து வந்தவர் 14 வயது சிறுமி. சூரத் நகரில் பள்ளியில் படித்து வந்த சிறுமியை,
சகலத்திலும் பகுத்தறிவைப் பயன்படுத்தும் துணிவும், சுதந்திரமும் உண்டாக்கும் கல்வி - இங்கு நாத்திகமாகவும், மதவிரோதமாகவும், தேசியத்துக்கு
வாலாஜாபாத், அக். 18- காஞ்சிபுரம் மாவட்டம் வாலாஜாபாத் நகரில், 13.10.2022 வியாழக் கிழமை மாலை 5.30 மணியள வில், வாலாஜாபாத் பேருந்து நிலையம் அருகில், தந்தை பெரியார்,
தந்தை பெரியார் 144ஆவது பிறந்தநாள் விழா - இலால்குடி மாவட்டம் விடுதலைபுரம் • Viduthalai Comments
தஞ்சை, அக். 18- தஞ்சை வடக்கு ஒன்றியம், மாத்தூரில் 16.10.2022 அன்று மாலை 6 மணியளவில் ஆர். எஸ். எஸ். எனும் பேராபத்து பயிலரங்கம் நடைபெற்றது. தஞ்சை வடக்கு ஒன்றிய
கோவில் பூட்டு, உண்டியல் உடைப்பு, நகை பறிபோனதுதருமபுரி, அக். 18- தருமபுரி மாவட்டம் நல்லம்பள்ளி அருகே உள்ள அதியமான்கோட்டை அடுத்த எட்டியானூர்
டெக்கான் கிரானிக்கல்,அய்தராபாத்:அரசு, பொதுத்துறை நிறுவனங்களில் காலியாக உள்ள சுமார் 8 லட்சம் பணியிடங்களை அடுத்த ஆண்டுக்குள் நிரப்ப பொதுத் துறை
load more