சனாதனம் குறித்த சர்ச்சை பேச்சு -ஆ. ராசா மீதான குற்றச்சாட்டுக்கு முகாந்திரம் இல்லை என்று ஐகோர்ட்டில் போலீஸ் தகவல் அளித்துள்ளது.
2005 ஆம் ஆண்டில் இருந்து 2021 ஆம் ஆண்டுக்குள் இந்தியாவில் 41/2 கோடி பேர் வறுமையில் இருந்து விடுபட்டதாக ஐ. நா கூறியுள்ளது.
பொள்ளாச்சியில் 5 லட்சம் மதிப்பிலான போதை மாத்திரைகள் காவல்துறையிடம் சிக்கியுள்ளது.
இந்திய எல்லைக்குள் அத்துமீனின் நுழைந்த பாகிஸ்தான் ட்ரான் சுட்டு வீழ்த்தப்பட்டது, கடந்த 3 நாட்களில் இது நான்காவது ட்ரான் ஆகும்.
நீட் தேர்வில் தமிழகத்தில் முதலிடம் பெற்ற அரசுப்பள்ளி மாணவி - தமிழக மாணவர்கள் மத்தியில் விலகும் நீட் பற்றிய வீண் பயம்
திருத்தப்பட்ட புதிய சுங்க கட்டணக் கொள்கை அடுத்த ஆண்டு அமலாகிறது.
இந்தியா அமைதியை விரும்பும் தேசமாகும் என பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார்.
லஞ்ச ஒழிப்பு சோதனையில் சிக்கியது தி. மு. க திருவாரூர் எம். எல். ஏ பூண்டி கலைவாணனுக்கு செல்ல வேண்டிய கமிஷன் பணம் என தெரியவந்துள்ளது.
பா. ஜ. க மாநில தலைவர் அண்ணாமலை அளித்த அதில் புகாரின் பேரில் சிக்கிய அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
மதுரையில் மாணவிகளிடம் பழகி பணம் பறிப்பதை தொழிலாக வைத்திருந்தவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கோவில் திருப்பணி செய்ய 5 லட்சம் கேட்ட லஞ்சம் கேட்ட வல்லுனர் குழு பெண் உறுப்பினர் கைது செய்யப்பட்டுள்ளார்.
பிரதமர் நரேந்திர மோடி இந்த ஆண்டு ராணுவ வீரர்களுடன் எல்லையில் தீபாவளியை கொண்டாட உள்ளார்.
தமிழ்நாட்டில் 200 கோடி ரூபாய்க்கும் மேல் வசூலித்த திரைப்படம் என்ற பெருமையை பொன்னியின் செல்வன் தட்டிச் சென்றுள்ளது.
இஸ்ரோ வரலாற்றில் முதல் முறையாக யானையின் எடை கொண்ட ராக்கெட்டை வருகிற 23-ஆம் தேதி அதிகாலை விண்ணில் ஏவுவதற்கான பணியில் விஞ்ஞானிகள் தீவிரமாக
இன்றைய கால மக்களுக்கு ஒரு விஷயத்தை செய்யும் முன்பு இதனால் என்ன பயன் என்று தெரிந்து கொள்வதற்கான எதிர்பார்ப்பு அதிகமாகவே உள்ளது. உடற்பயிற்சியை
load more