மின்சாதங்கள் விற்பனை செய்பவர்கள் போல் பாசாங்கு காட்டி போதை மாத்திரை விற்பனையில் ஈடுபட்டு வந்த இருவரை கோப்பாய் காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
இலங்கை சர்வதேச நாணய நிதியம், இந்தியா மற்றும் சீனாவுடன் கடன் மறுசீரமைப்பு பேச்சுவார்த்தைகளை ஆரம்பித்துள்ளது என்று அதிபர் ரணில் விக்ரமசிங்க
ஆளும் கட்சியின் பிரதான அமைப்பாளரான அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தனிப்பட்ட விஜயமொன்றை மேற்கொண்டு பிரான்ஸ் சென்றுள்ளார். நாடாளுமன்றத்தில் இருபத்தி
முன்னாள் அதிபரும் முன்னாள் பிரதமருமான மகிந்த ராஜபக்சவை மீண்டும் பிரதமர் பதவிக்கு நியமிப்பது தொடர்பில் பொதுஜன பெரமுனாவுக்குள் கலந்துரையாடல்
சுட்டு வீழ்த்தப்பட்ட ஆளில்லா விமானம் பாகிஸ்தானில் இருந்து இந்தியாவின் பஞ்சாப்பில் உள்ள குர்தாஸ்பூர் பிரிவு எல்லைக்குள் வெள்ளிக்கிழமையன்று
ஜி. பிமுத்து கடுமையான காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளதால், அவர் பிக்பாஸ் வீட்டைவிட்டு வெளியேற உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. பிக் பாஸ் சீசன் 6 கடந்த
இன்று இரவு 9 மணி முதல் பெட்ரோல் 92 விலை லீட்டருக்கு 40 ரூபாயும் ஆ ட்டோ டீசல் விலை லீட்டருக்கு 15 ரூபாயும் குறைகின்றது ஆகவே 92 ரக பெட்ரோலின் புதிய விலை 370
இலங்கை ரூபவாஹினி கூட்டுத்தாபனத்திற்கான மின்சார விநியோகம் துண்டிக்கப்பட்டுள்ளது. இலங்கை மின்சார சபை அதிகாரிகள் குழுவொன்று இன்று (17) காலை இலங்கை
கம்பஹா மாவட்டத்தில் வெள்ள அனர்த்தம் ஏற்படாமல் தடுப்பதற்கு அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்ளுமாறு கம்பஹா மாவட்டத்தின் அனைத்து உள்ளூராட்சி
இந்த வருடத்தில் நத்தார் பண்டிகையை எளிமையாக கொண்டாடுமாறும், அலங்காரங்களுக்காக ஆடம்பரமாகச் செலவு செய்வதைத் தவிர்க்குமாறும் கத்தோலிக்கர்களுக்கு
ராஜாங்கனை – யாய 17 பகுதியில் தந்தையும் மகனும் இணைந்து மண்வெட்டியால் அருவரை கொலைசெய்துள்ளனர் அதே பகுதியைச் சேர்ந்த 50 வயதுடைய நபர் ஒருவரே இவ்வாறு
மன்னார் சதொச மனித புதைகுழியின் அகழ்வுப் பணிகளை மீள ஆரம்பிப்பதற்கான திகதியை அறிவிக்குமாறு மன்னார் நீதவான் நீதிமன்றம் இன்று(17) உத்தரவிட்டுள்ளது.
தற்போது விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள திலினி பிரியமாலி என்ற பெண்ணிடம் இருந்து இலங்கைக்கு எரிபொருளை இறக்குமதி செய்வதற்கு பணமோ அல்லது
கொழும்பு தாமரை கோபுரத்தை பார்வையாளர்களுக்காக திறக்கும் நேரம் மீண்டும் திருத்தப்பட்டுள்ளது. அதன்படி, திங்கள் முதல் வெள்ளி வரை காலை 09 மணி முதல் இரவு
ரஷ்யா – உக்ரைன் போரின் ஒரு பகுதியாக உக்ரைனில் பாலியல் வன்முறைகள் நடப்பதற்கான தெளிவான அறிகுறிகள் தெரிகின்றன என ஐ. நா பிரதிநிதி ஒருவர் ரஷ்யா மீது
load more