இந்த படங்களும் வீடியோக்களும் வெளியான பிறகு, இவை யாருடைய சடலங்கள், ஏன் இந்த சடலங்களுக்கு உரிமை கோரப்படாமல் தூக்கி எறியப்பட்டன என்று சமூக
அதிமுகவில் மீண்டும் ஒரு பிளவு உறுதியாகி விட்டதாக அரசியல் நோக்கர்கள் சொல்கிறார்கள். மீண்டும் ஒரு பிளவு என்றால் ஜெயலலிதா மறைவிற்கு பின்னர் சசிகலா -
அக்டோபர் 13-ம் தேதி வால் ஸ்ட்ரீட் ஜர்னல் நாளிதழில் வெளியான விளம்பரத்தில், 'இந்தியாவை அன்னிய முதலீட்டிற்கு பாதுகாப்பற்ற இடமாக மாற்றிய அதிகாரிகளைப்
கடந்த ஓராண்டில் கடலூர் மாவட்டத்தில் 22 குழந்தை திருமணங்கள் நடைபெற்றதாகக் கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சக்தி கணேசன் பிபிசியிடம்
காம்பியா நாட்டில் 66 குழந்தைகள் உயிரிழந்ததுடன் தொடர்புடைய இந்தியாவில் தயாரிக்கப்பட்ட இருமல் மருந்துகள் குறித்து உலகளாவிய எச்சரிக்கையை இந்த
இன்று உலக முதுகெலும்பு நாள். நம் உடல் இயக்கத்திற்கு பக்கபலமான ஒன்று முதுகெலும்பு. நம்மில் 10 பேரில் 9 பேருக்கு முதுகு வலி ஏற்படுகிறது என்று உலக
இலங்கை பொருளாதார ரீதியில் பாரிய பின்னடைவுகளை சந்தித்துள்ள இந்த தருணத்தில், வெளிநாட்டு கடன்களை மறுசீரமைப்பு தொடர்பில் தற்போது அரசாங்கம் அதிக
சமீபத்திய தசாப்தங்களின் வலுவான சீன தலைவராக ஷி ஜின்பிங் உருவெடுப்பார் என சிலர் கணித்திருந்த நிலையில், தற்போது மூன்றாவது முறையாக ஆளும் கம்யூனிஸ்ட்
ட்விட்டர் நிறுவனத்தை 44 பில்லியன் டாலர்களுக்கு வாங்கும் ஒப்பந்தம் தொடர்பாக ஈலோன் மஸ்க்குக்கு எதிராக புலன் விசாரணை மேற்கொள்ளப்படுகிறது.
ஒவ்வோர் ஆண்டும், விலாங்கு மீன்கள் ஐரோப்பிய நதிகளில் இருந்து வட அட்லான்டிக் பகுதியில் உள்ள சர்காசோ கடலுக்கு ஒரே ஒரு முறை இனப்பெருக்கம் செய்ய பயணம்
ஷாஹெட் 136 என்ற பெயர் கொண்ட இந்த ட்ரோன்களில் வெடிமருந்துகள் நிரப்பப்பட்டிருக்கும். இலக்கின் மேலே பறந்தவுடன் வெடிபொருளை வெடிக்கச் செய்வதுடன்
வடகிழக்கு பருவமழையையொட்டி, நாம் நம்மை எப்படி காய்ச்சல் உள்ளிட்ட மழைக்கால உடல்நல பிரச்னைகளிலிருந்து காத்துக்கொள்வது என்பது குறித்து இங்கு
ஜெயலலிதா மரணம் குறித்து ஆராய்வதற்காக அமைக்கப்பட்ட ஆறுமுகசாமி ஆணையம் தனது விசாரணையை முடித்து முதல்வர் மு. க. ஸ்டாலினிடம் 608 பக்க அறிக்கையை ஆகஸ்டு
''அமெரிக்க டாலர் தொடர்ந்து வலுவடைகிறது. இப்படி வலுவடையும் அமெரிக்க டாலருக்கு நிகராக மற்ற நாடுகளின் நாணயங்களும் பலவீனமடைக்கின்றன. ஆனால்,
திராவிடர் இயக்கத் திரைப்படங்களில் திருப்பு முனையாக அமைந்த பராசக்தி திரைப்படம் வெளியாகி 70 ஆண்டுகள் நிறைவடைந்திருக்கின்றன. தமிழ் திரைப்பட
load more