இந்தியாவில் முதல் மாநிலமாக, மத்தியப் பிரதேசத்தில் ஹிந்தி மொழியில் எம்பிபிஎஸ் மருத்துவப் படிப்பு தொடங்கப்பட்டுள்ளது. இதற்கான மருத்துவ
டெல்லியில் உள்ள இந்திய வேளாண் ஆராய்ச்சி நிறுவனத்தில், 'ஒரே நாடு ஒரே உரம்' எனும் புதிய திட்டத்தை பிரதமர் நரேந்திர மோடி இன்று தொடங்கி வைத்தார்.
காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, 'இந்திய ஒற்றுமை பயணம்' என்ற பெயரில் நாடு முழுவதும் பாத யாத்திரை மேற்கொண்டுள்ளார். கன்னியாகுமரியில்
சத்தீஸ்கர் மாநிலத்தில் முதல்வர் பூபேஷ் பாகேல் தலைமையிலான காங்கிரஸ் ஆட்சி நடைபெற்று வருகிறது. அம்மாநில சட்டப்பேரவை துணை சபாநாயகராக காங்கிரஸ்
உச்சநீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக பொறுப்பு வகித்த என். வி. ரமணா, கடந்த ஆகஸ்ட் மாதம் ஓய்வு பெற்றதையடுத்து நாட்டின் புதிய தலைமை நீதிபதியாக யு. யு.
உத்தரப் பிரதேசத்தில் கடந்த சில மாதங்களாக பாலியல் மற்றும் கூட்டு பாலியல் வன்கொடுமை சம்பவங்கள் அதிக அளவில் நடைபெற்று வரும் நிலையில் இதனை தடுக்க
தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு, பிரதான் மந்திரி உஜ்வாலா யோஜனா திட்டத்தின்கீழ் பயனாளிகளுக்கு இரண்டு இலவச சமையல் எரிவாயு சிலிண்டர்களை வழங்குவதாக
திரையுலக பிரபலங்கள், அரசியல்வாதிகள் உள்ளிட்ட விஐபிக்கள், நியூமராலஜி மற்றும் வேறு சில காரணங்களுக்காக தங்கள் வாகனங்களுக்கு ஃபேன்சி நம்பர்
உத்தரப்பிரதேச மாநிலம் கான்பூர் பகுதியைச் சேர்ந்த ஜாக்கி என்ற இளைஞர் தெருவில் நடந்து செல்லும்போது குட்டி நாய் ஒன்று அடிக்கடி குறைத்துள்ளது.
குஜராத்தில் ஒவ்வொரு வீட்டுக்கும் ஆண்டுக்கு தலா 2 இலவச கேஸ் சிலிண்டர்களை வழங்க அரசு முடிவு செய்துள்ளது. 38 லட்சம் இல்லத்தரசிகளை மனதில் கொண்டு இந்த
இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு கொரோனா பாதிப்புகள் கட்டுக்குள் வரும் நிலையில் மிகவும் வீரியமான ஒமைக்ரான் BF.7 வகை வைரஸ் இந்தியாவில்
load more