மேற்குவங்கத்தில் ஓடும் ரயிலில் ஏற்பட்ட தகராறு காரணமாக சக பயணியை ரயிலில் இருந்து தள்ளிவிட்டவரை காவல்துறையினர் தீவிரமாக தேடி
சட்டவிரோதமாக வைக்கப்பட்ட மின் வேலியில் சிக்கி உயிரிழந்த கரடியின் உடலை குழிதோண்டி புதைத்த கும்பலை போலீசார் தேடி வருகின்றனர்.திருநெல்வேலி:
கும்மிடிப்பூண்டி அருகே மாநில அளவில் நடைபெறும் சைக்கிள் போட்டிக்கு தேர்வான 6 மாணவர்களில் 4 பேர் அரசு பள்ளியில் இருந்து
திருத்தணி அருகே கொசஸ்தலை ஆற்றில் மூழ்கி இரண்டு சிறுவர்கள் உயிரிழந்தனர்.திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி அடுத்த மணவூர் பகுதி சேர்ந்த கருணாகரன்
சுயநிதி மருத்துவக் கல்லூரி, தனியார் பல்கலைக்கழகத்திற்கு எம்பிபிஎஸ் படிப்பிற்கான கட்டணங்களை தனியார் கல்வி நிறுவனங்களுக்கான கட்டண நிர்ணயக்குழு
கன்னியாகுமரி மாவட்டத்தில் மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளில் பெய்து வரும் கன மழை காரணமாக பேச்சிப்பாறை உள்ளிட்ட முக்கிய அணைகளுக்கு நீர் வரத்து
உதகை அருகே ஆடு மேய்க்கச் சென்ற முதியவரை காட்டு யானை தாக்கியதில் அவர் உயிரிழந்தார்.நீலகிரி: உதகை அருகே உள்ள வாழை தோட்டம் கிராமத்தில் பெருமாள் (78)
சாலையின் குறுக்கே சென்ற மாட்டின் மீது மோதி கீழே விழுந்த கல்லூரி மாணவன் மீது பின்னே வந்த தனியார் பள்ளி வாகனம் மோதியால் உயிரிழப்பு
இயக்குநர் பிரசாந்த் நீல் இயக்கத்தில் உருவாகி வரும் சலார் திரைப்படத்தில் பிரித்விராஜ் லுக்கை அப்படக்குழு வெளியிட்டுள்ளது.இயக்குநர் பிரசாந்த்
வெடி மருந்துடன் பிடிப்பட்ட இலங்கை தமிழர்கள் 2 பேரை குற்றவாளி என்று தீர்ப்பு வழங்கப்பட்டது.பல்லாவரம் அடுத்த அனகாபுத்தூர் பஸ் நிலையம் அருகே கடந்த 2019
கேரள மாநிலத்தில் தருமபுரியைச் சேர்ந்த பெண் நரபலி கொடுக்கப்பட்ட சம்பவத்தில், தனது தாயின் உடலை மீட்டுத் தர அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவரது
காணாமல் போனதாகக் கருதப்பட்ட பெண், அடித்துக் கொலை செய்யப்பட்ட நிலையில் சாக்கு மூட்டையில் இருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளார். இதுதொடர்பாக ஒருவர்
load more