இந்தியாவின் மறைந்த முன்னாள் ஜனாதிபதி ஏ. பி. ஜெ. அப்துல் கலாமின் மணல் சிற்பம் காரைநகரிலுள்ள கசூரினா கடற்கரையில் உருவாக்கப்பட்டது. அப்துல் கலாமின்
மாத்தறை மாவட்ட சிறுவர் மற்றும் பெண்கள் துஷ்பிரயோக தடுப்பு பணியக அதிகாரிகளால் புகுல்வெல்ல விகாரை ஒன்றின் 28 வயதுடைய பிக்கு ஒருவர் கைது
விடுதலைப் புலிகளை தான் அழித்ததாக சொல்வதில் எவ்வித உண்மையும் இல்லை என முன்னாள் சமாதான தூதுவர் எரிக்சொல்ஹெய்ம் தெரிவித்துள்ளார். தீவிரவாத
மானிப்பாய் காவல்துறை பிரிவுக்குட்பட்ட சங்கானை சிவபிரகாசா வித்தியாலயத்திற்கு அண்மையில் நீண்ட நாள்களாக போதை பாக்கு விற்பனையில் ஈடுபட்டு வந்த
கோப்பாய் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கோப்பாய் பகுதியில் 210 லீட்டர் கோடாவுடன் 29 வயதுடைய சந்தேக நபர் ஒருவர் இன்று கைது செய்யப்பட்டுள்ளார். பொலிஸ்
சர்வதேச கடற்பரப்பில் 11 இந்திய மீனவர்கள் சிலரால் தாக்கப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன. காரைக்காலைச் சேர்ந்த 07 மீனவர்களும்,
முச்சக்கரவண்டிகளுக்கு தற்போது வாராந்தம் வழங்கப்படும் 5 லீற்றர் பெற்றோல் ஒதுக்கத்தை அதிகரிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படுமாயின்
கடும் மழையினால் ஏற்பட்டுள்ள அனர்த்தங்களால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உணவு, பானம் உள்ளிட்ட சகல வசதிகளையும் வழங்குமாறு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க
ராஜஸ்தானில் உள்ள பேய் கோட்டை என அழைக்கப்படும் பாங்கர் கோட்டை. இன்றும் அந்த கோட்டையில் பேய்கள் வாழ்வதாகவும் அதனால் அந்த கோட்டைக்கு சூர்ய
யாழ்ப்பாண மத்திய பேருந்து நிலையத்தைச் சுற்றியிருக்கின்ற பகுதிகளில் வர்த்தக நடவடிக்கைகளில் ஈடுபடுபவர்கள் அங்கு நடைபெறுகின்ற அசௌகரியமான
அடுத்த ஆண்டு மார்ச் மாதம் செலுத்த வேண்டிய 200 மில்லியன் அமெரிக்க டொலர் கடனை இலங்கை செலுத்தும் என நம்புவதாக பங்களாதேஷ் தெரிவித்துள்ளது. இலங்கை
பெண்கள் நடமாடவே அச்சப்படும் பகுதி! அவலங்கள் தொடரும் நிலையில் யார் இதைக் கவனிப்பார்கள்? The post போதை ஆசாமிகளின் கூடாரமாக யாழ். இந்து ஆலயச் சுழல்! appeared first on
Gp முத்துவைப் பற்றி கண்டெண்ட் ராணி வனிதா விஜயகுமார் அதிரடிப் பேட்டி! The post Gp முத்துவைப் பற்றி கண்டெண்ட் ராணி வனிதா விஜயகுமார் அதிரடிப் பேட்டி! appeared first on
மட்டக்களப்பு மாவட்டத்தின் போரதீவுப்பற்று பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட முனைத்தீவு கிராமத்திற்குள் புகுந்த காட்டு யானை தாக்கியதில் நபர்
ஏழுநாள் காய்ச்சலால் பிறந்து எட்டு மாதங்களேயான ஆண் குழந்தை உயிரிழந்துள்ளது. கிளிநொச்சி கணேசபுரத்தை சேர்ந்த குழந்தைக்கு கடந்த ஏழு நாட்களாக
load more