புதுடில்லி,அக்.14- கருநாடக மாநிலத்தில் கல்வி நிலையங்களில் ஹிஜாப் அணிய தடை விதித்ததற்கு எதிரான மேல்முறையீட்டு வழக்கில், உச்ச நீதிமன்ற நீதிபதிகள்
காஞ்சிபுரம் - திருவள்ளூர் கூட்டுறவு பால் உற்பத்தியாளர் சங்கத்தின் ஆவின் பொதுமேலாளர் ஜெயக்குமார் விடுதலை சந்தா தொகை ரூ.10,000/-த்தை கழகத் துணைத் தலைவர்
புதுடில்லி, அக்.14 நீட் தேர்வை கட்டாயமாக்கிய சட்ட திருத்தத்திற்கு எதிராக தமிழ்நாடு அரசு கடந்த 2020-ஆம் ஆண்டு உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தது.
ஈரோடு,அக்.14- இன்று 14.10.2022 காலை ஈரோட்டிற்கு வருகை புரிந்த தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களுக்கு ஈரோடு ரயில் நிலையத்தில் வரவேற்பு அளிக்கப்பட்டது. இன்று
கலிபோர்னியா, அக்.14 விண்கற்களின் பயணப் பாதையை விண்கலங் களை மோதி திசை திருப் பும் முயற்சி வெற்றிப் பெற்றுள்ளதாக நாசா அறிவித்துள்ளது. விண்வெளி
909 மய்யங்களில் 69,858 மாணவர்கள் பங்கேற்றனர்3665 மாணவர்கள் அதிக மதிப்பெண் பெற்று சாதனை!பெரியார் மணியம்மை நிகர்நிலை பல்கலைக்கழகத்தின் பெரியார் சிந்தனை
கேரளம் - ஆந்திரா - தெலங்கானா - கருநாடகா - அகில இந்திய விவசாயிகள் சங்கம் களத்தில் குதிப்பு: மேற்கு வங்கத்தில் பேரணி!புதுடில்லி, அக்.14- ஒன்றிய அரசின்
மூடநம்பிக்கை ஒழிப்புச் சட்டத்தை நிறைவேற்றுவது அவசர அவசியம்!திடீர்ச் சாமியார்கள், மந்திரவாதிகள் போன்ற ‘நவீன 420' பேர்வழிகள் உருவாகாமல் தடுக்க
சென்னை, அக்.14 தென்னிந்தியாவில் தொழில் முனைவு திறனின் மிகப் பெரிய மாநாட்டு நிகழ்வை நடத்தி வரும் "டைகான் சென்னை" அமைப்பு தமிழ்நாட் டின் சிறந்த
சென்னை,அக்.14- சென்னையில் இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் திட்டப்பணியால் ஏற்படும் போக்குவரத்து நெரிசலைக் குறைக்கும் நோக்கில், அடையாறு, சோழிங்க நல்லூர்,
தீபாவளியை முன்னிட்டு - அரசுடைமையாக்கப்பட்ட இந்திய யூனியன் வங்கியில் பணியாற்றும் அத்தனைப் பேருக்கும் தலா ஒரு கிலோ லட்டு வழங்கிடுவதாக இந்திய
பெரியார் என்ற பேராயுதத்திற்கு ஒரு தனித்தன்மை என்னவென்றால், அது ஓர் அறிவாயுதம்!போர் ஆயுதம் போரின்போது மனிதர்களின் உயிரைக் கொல்லும்; அறிவாயுதம்
சென்னை, அக்.14ஆசிரியர் தேர்வு வாரியத்தின் வாயிலாக தேர்வு செய் யப்பட்ட 2849 நபர்களுக்கு முதல மைச்சர் மு. க. ஸ்டாலின் பணிநியமன ஆணைகள் வழங்கினார்.
மேட்டூர்,அக்.14- கருநாடகாவில் உள்ள கபினி மற்றும் கிருஷ்ணராஜசாகர் அணைகளில் இருந்து உபரி நீர் காவிரியில் வெளியேற்றப்பட்டு வருகிறது. இதற்கிடையே
புதுடில்லி., அக்.14 அரியானாவின் சோனிபட்டில் உள்ள மெய்டன் மருந்து நிறுவனம் 4 வகையான இருமல் மருந்து களை தயாரித்து வருகிறது. இவை ஆப் பிரிக்காவின்
load more