சென்னை பரங்கிமலை ரயில் நிலையத்தில் மாணவி ஒருவர் ரயில் முன்பு தள்ளிவிடப்பட்டு கொலைசெய்யப்பட்டார். இந்த சம்பவத்தால் அதிர்ச்சியடைந்த அவரது
இந்த ஆண்டு, 530 கோடி கைபேசிகள் மறுசுழற்சி செய்யாமல் தூக்கி வீசப்படவுள்ளதாக சர்வதேச மின்சார மற்றும் மின்னணு சாதனக் கழிவுகள் மன்றம் கூறுகிறது.
1970க்களின் டென்னிஸ் விளையாட்டு போன்ற வீடியோ கேமான 'பாங்க்' விளையாட கற்றுக்கொண்ட மூளையணுக்களை ஆராய்ச்சியாளர் ஓர் ஆய்வகத்தில் உருவாக்கி
சொந்த பணத்தை எடுப்பதற்கு துப்பாக்கி முனையில் வங்கி கொள்ளை நடத்திய பெண் - அதிரடிக் காட்சி.
நீதிமன்றத்தால் அதற்கு உதவுவதற்காக நியமிக்கப்பட்ட வழக்கறிஞர், சம்பவ இடத்தில் நடத்திய ஆய்வுக்குப் பிறகு அங்கு கண்டுபிடிக்கப்பட்ட பொருள்
படையினரின் கொடூரமான அடக்குமுறையை மீறி இரான் முழுவதும் ஒரு மாதமாக போராட்டம் நடந்துவருகிறது. இது இரானிய அதிகாரிகளுக்கு கடும் சவாலாகப்
டீக்ரே பிராந்தியத்துக்கும் எத்தியோப்பிய மத்திய அரசுக்கும் இடையே நடக்கும் இந்தப் போர் எத்தனை லட்சம் மக்களை பசியில் தள்ளியுள்ளது, எத்தனை லட்சம்
காதலுக்கும் 'ஸ்டாக்கிங்' என்ற குற்றத்துக்கும் இடைவெளி, பெண்ணின் விருப்பத்தில் தான் இருக்கிறது. பெண்ணுக்கு விருப்பமில்லை என ஒதுங்காமல் தன்னுடைய
நாட்டுப்புற கதையிலிருந்து உருவாக்கப்பட்டிருக்கும் இந்தக் கதையை படமாக்குவதில் மிகுந்த சிரத்தை எடுத்திருக்கிறார்கள். துளு நாட்டின் கலாசாரத்தை
கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள திலினி பியமாலி வசமிருந்து இரண்டு கையடக்கத் தொலைபேசிகள், இருவேறு சந்தர்ப்பங்களில்
குழந்தைகளுக்கு அழுக்காவது மிகவும் பிடிக்கும். அதனால்தான் சேற்றைப் பார்த்தவுடன் தங்களது செருப்பு, உடை உட்பட எதையும் பொருட்படுத்தாமல்
சிரியா நாட்டில் முகாம்களில் அகதிகளாக வசிக்கும் குடும்பங்கள் தங்களது அன்றாட தேவைகளைப் பூர்த்தி செய்வதற்காக டிக்டாக் சமூக வலைத்தளம் மூலம்
பொன்னியின் செல்வன் திரைப்படத்தின் தாக்கம் தொடர்வதால் இந்த வாரமும் பெரிய பட்ஜெட் படங்கள் ஏதும் திரையரங்குகளில் வெளியாகவில்லை. ஆனால், வேறு சில
தருமபுரியைச் சேர்ந்த பெண் உள்பட இருவரை கொன்றதாக கேரள மாநிலத்தின் எர்ணாகுளத்தில் மூன்று பேரை கைது செய்து போலீசார் நடத்திவரும் விசாரணையில், பல
ஆந்திர மாநிலத்தில் புக்கராய குளத்தில் அருகே அமைந்துள்ள காவல் நிலையம் அருகில் கால்வாய் சாலையை கடக்கும் போது லாரி தண்ணீரில் முழுமையாக வெள்ளத்தால்
load more