தேவர் குருபூஜைக்கு பிரதமர் மோடி வரவிருப்பது தமிழக அரசியல் கட்சிகள் இடையே சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.
கௌரவ விரிவுரையாளர்களில் 2000க்கும் மேற்பட்டோருக்கு உரிய தகுதி இல்லை என அமைச்சர் பொன்முடி பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
இந்து மத சடங்கை அவமதித்துள்ளார் என அமீர்கான் நடித்த விளம்பரத்தில் சர்ச்சை ஏற்பட்டுள்ளது.
'ஓசி பேருந்து' என பேசியதற்கு வருத்தம் தெரிவித்தார் அமைச்சர் பொன்முடி.
ஜம்மு காஷ்மீரில் விதிகள் தளர்த்தப்பட்டு ஓராண்டு வசித்தால் வாக்குரிமை என தகவல் பரவி வருவது பற்றி விவரங்கள் கிடைத்துள்ளது.
டாஸ்மார்க் நேரத்தை குறைக்க முடியுமா? என உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பி உள்ளது.
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வரும் சூரிய கிரகணத்தால் 12 மணி நேரம் நடை சாத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
ஆறு மாதங்களுக்குள் இந்தியாவிற்குள் பாகிஸ்தான் அத்துமீறி 191 வகையான ட்ரான்களை அனுப்பி உள்ளது தெரிய வந்துள்ளது.
ராணிப்பேட்டையில் கல் குவாரிகளிலிருந்து அதிகளவிலான கற்களையை ஏற்றி வந்த லாரிகள் சிறைபிடிக்கப்பட்டுள்ளன.
முதல்ல ஸ்டாலின் பேசியபோது சிரித்தது குறித்து கேட்ட கேள்விக்கு பொன்முடி ஆவேசமாக வெளியேறிய சம்பவம் பரபரப்பாகியுள்ளது.
“மணிநீரும் மண்ணும் மலையும் அணிநிழற்காடும் உடைய தரண்” என்கிறார் அய்யன் திருவள்ளுவர்.
தமிழ்நாட்டின் மக்கள் தொகையை ஒப்பிடும் போது ஒரு சதவீதம் கூட வக்கீல்கள் இல்லை என்று தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பார் கவுன்சில் தலைவர் கூறினார்.
ஆயுத ஒப்பந்தங்களில் ஊழல் கலாச்சாரத்தை பிரதமர் மோடி மாற்றிவிட்டார் என்று பா. ஜனதா தலைவர் ஜே. பி நட்டா தெரிவித்தார்.
மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு இலவச 'லேப்டாப்' கேட்கும் வழக்குக்கு பதில் அளிக்க வேண்டும் என்று அரசுக்கு ஹை கோர்ட் உத்தரவு விடுத்துள்ளது.
தமிழக அரசு சார்பில் தஞ்சாவூர்- திருச்சி நெடுஞ்சாலையில் உள்ள செங்கிப்பட்டியில் விளையாட்டு நகரம் அமைக்க இடம் கண்டறியப்பட்டுள்ளது. சென்னை அருகே
load more