சென்னையில், 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.10 அதிகரித்து, ஒரு கிராம் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.4,740-க்கு விற்பனை செய்யப்படுகிறது. எந்த
மின் நுகர்வோரின், ‘ஆதார்’ எண்ணுடன், மின் இணைப்பு எண்ணை இணைக்கும் திட்டத்திற்கு தமிழக அரசு ஒப்புதல் அளித்து அரசிதழ் வெளியீடு. தமிழகத்தில் இலவச
ஹிந்தியில் மட்டும் தான் தேர்வு எழுத வேண்டும் என மத்திய அரசு கூறினால் தமிழக பாஜக கட்டாயம் அதனை எதிர்க்கும். இந்தி மொழியை மத்திய அரசு திணிக்கவில்லை.
IPC 66A சட்டமானது கடந்த 2015ஆம் ஆண்டு நீக்கப்பட்டுவிட்டது. அதனனால் அச்சட்டத்தின் கீழ் செயல்படும் அனைத்து வழக்குகளும் தள்ளுபடி செய்யப்படுவதாக
கல்வி நிலையங்களில் ஹிஜாப் அணிவதற்கு விதித்துள்ள தடை தொடர்பான வழக்கில் உச்சநீதிமன்ற நீதிபதிகள் மாறுபட்ட தீர்ப்பு. கர்நாடகாவில் ஹிஜாப்புக்கு
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பிக் பாஸ் 6 வது சீசன் நிகழ்ச்சி விறு விறுப்பாக தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த சீசன் நிகழ்ச்சியில் டிக்டாக்
இந்தி திணிப்பை கண்டித்து வரும் 15ம் தேதி மாவட்ட தலைநகரங்களில் திமுக ஆர்ப்பாட்டம். இந்தி பேசும் மாநிலங்களில் ஐஐடி, மத்திய பல்கலைக்கழகங்கள் உள்ளிட்ட
கொல்கத்தாவில் உள்ள பிலிம் ஸ்டூடியோவில் இன்று வியாழக்கிழமை காலை பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது. மேற்குவங்க மாநிலம் கொல்கத்தாவில் உள்ள குடிகாட்
44 ஆண்டுகளுக்கு முன் மிசாவில் கைது செய்யப்பட்ட போது சிறையில் ரத்தம் சொட்ட ஸ்டாலினின் கரத்தை பிடித்தோம். அந்த கரத்தை இன்றும் பிடித்திருக்கிறோம் என
மகளிர் ஆசியக்கோப்பையின் முதல் அரையிறுதிப்போட்டியில் தாய்லாந்து அணியை 74 ரன்கள் வித்தியாசத்தில் வென்று இந்திய அணி இறுதிப்போட்டிக்கு தகுதி
இமாச்சலப் பிரதேசத்தின் உனா மாவட்டத்தில் 4வது வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயிலை பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைத்தார். இமாச்சல பிரதேசம் முதல் புது
நடிகை பிரியா பவானி சங்கர் தற்போது தனது ட்வீட்டர் பக்கதில் அட்டகாசமான சில புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்; அவர் வெளியிட்டுள்ள புகைப்படங்கள்
கல்லூரிகளில் ஆசிரியகர்களின் கல்வித்தரத்தில் சமரசம் கூடாது எனவும், அது தொடர்பான அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் எனவும் சென்னை உயர்நீதிமன்றம்
சங்கரலிங்கனாரை நேரில் சந்தித்து உறுதி அளித்தபடி தமிழ்நாடு என்று பெயர் சூட்டினார் பேரறிஞர் அண்ணா என முதல்வர் ட்வீட். தியாகி சங்கரலிங்கனாரின்
மக்கள் நலப் பணியாளர் வழக்கு தொடர்பாக தமிழக அரசு பதிலளிக்க உச்சநீதிமன்றம் உத்தரவு. மக்கள் நலப் பணியாளர்களை நிரந்தரமாக பணியமர்த்துவது தொடர்பாக
load more