மருது பாண்டியர், முத்துராமலிங்கத் தேவர் குரு பூஜையில் நடைபயணமாக சென்று அஞ்சலி செலுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது என சிவகங்கை மாவட்ட ஆட்சியர் பி.
இசையமைப்பாளரும், நடிகருமான விஜய் ஆண்டனியின் ட்விட்டர் பதிவு வைரலாகி வருகிறது. அவர் பதிவிட்டுள்ள கருத்தை ஏற்று ரசிகர்கள் ஷேர் செய்து வருகின்றனர்.
“உயர் கல்வி நிலைங்களில் இந்தியே பயிற்று மொழியாக இருக்க வேண்டும் என்ற நாடாளுமன்ற நிலைக்குழுவின் பரிந்துரையில் தலையிட வேண்டும்” என்று வலியுறுத்தி
தமிழக ஆளுநர் ஆர். என். ரவியின் மனைவி லட்சுமிக்கு ஏற்பட்ட திடீர் உடல்நல பாதிப்பு காரணமாக சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள தனியார் மருத்துவமனையில்
சிங்களர்களில் ஒரு பிரிவினரிடையே சோழர்கள் குறித்து இருக்கும் கசப்புணர்வைப் போக்க ‘பொன்னியின் செல்வன்’ திரைப்படம் உதவும் என இலங்கை
தமிழ்நாட்டை சேர்ந்த ஏராளமான படித்த இளைஞர்கள் படிப்புக்கேற்ற வேலையின்றி தவித்து வரும் நிலையில் டாடா நிறுவன பணிக்காக வட மாநிலப் பெண்கள் 850 பேர்
வாழ்வாதாரம் தேடிச் செல்லும் தமிழர்களின் பாதுகாப்பை கேரள அரசு உறுதி செய்ய வேண்டும் என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். இது
மாற்றுத்திறனாளி மாணவ, மாணவியருக்கு அரசின் இலவச லேப்டாப்கள் வழங்கக் கோரிய வழக்கில் தமிழக அரசு பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
“போராடும் கவுரவ விரிவுரையாளர்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும்; பணிநீக்கம் செய்வதாக அவர்களை மிரட்ட கூடாது” என்று பாமக நிறுவனர் ராமதாஸ்
load more