மத்திய அரசின் இந்தித் திணிப்பை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள மாட்டோம் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் எச்சரித்துள்ளார் கள்ளக்குறிச்சியில் பா. ம. க புதிய
உத்தர பிரதேச முன்னாள் முதல்வரும், சமாஜ்வாதி கட்சி நிறுவனருமான முலாயம் சிங் யாதவ் 82 நேற்று காலமானார். குடியரசுத் தலைவர், பிரதமர் உள்ளிட்டோர்
“தமிழ் மொழியை நாங்கள் காப்பாற்றிக் கொள்கிறோம், நீங்கள் தயவு செய்து ஆட்சியைக் கவனியுங்கள்” என முதல்வர் மு. க. ஸ்டாலினுக்கு பாஜக மாநில தலைவர்
திமுக நாடாளுமன்ற உறுப்பினரான ஆ. ராசாவின் மீது சிபிஐ அதிகாரிகள் குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்துள்ளனர். கடந்த 2015ஆம் ஆண்டில் அவர் வருமானத்திற்கு
பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில் தங்களது இரண்டாவது தலைநகராக மாற்றுவோம் என்று தலிபான்கள் எச்சிரிக்கை விடுத்துள்ளனர். இது தொடர்பாக வீடியோ
புதுச்சேரி முன்னாள் முதல்வர் நாராயணசாமி தனது இல்லத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழிசை
குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் உள்ள மருத்துவமனையில் 1275 கோடி ரூபாய் மதிப்பிலான பல்வேறு சுகாதார பிரதமர் நரேந்திர மோடி இன்று அடிக்கல் நாட்டுகிறார்.
இராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன்னில் வரும் அக்டோபர் 30-ஆம் தேதி பசும்பொன் முத்துராமலிங்கத்தேவரின் குருபூஜை நிகழ்ச்சி நடைபெறவிருக்கிறது. அவரது
வருகின்ற குஜராத் சட்டசபைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சியை வீழ்த்த புதிய வியூகம் அமைத்து பொறுப்புடன் செயல்பட வேண்டும் என குஜராத் பாஜக முக்கிய
இங்கிலாந்தில் பெரும் பொருளாதார நெருக்கடி ஏற்ப்பட்டுள்ள. நிலையில் சமீபத்தில் புதிய பிரதமராக பதவியேற்ற லிஸ்டிரஸ், பொருளாதார நெருக்கடியை சமாளிக்க
தமிழகத்தின் 16 மாவட்டங்களில் இன்று கன மழை பெய்ய வாய்ப்பிருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியிருக்கின்றது
தனி நபர் உரிமைக்கு மதிப்பளித்தல் வாட்ஸ் அப்பில் இருந்து வெளியேறுவது நல்லது என்று டெலகிராம் நிறுவனர் பகிரங்கமாக எச்சரிக்கை விடுத்துள்ளார். சமூக
உங்கள் தொகுதியில் முதலமைச்சர் திட்டத்தின் கீழ் சட்டமன்ற உறுப்பினர்கள் அளிக்கப்பட்ட பார்த்து 10-து கோரிக்கைகளை நிறைவேற்ற மாவட்ட ஆட்சித்தலைவர்
தமிழக சுகாதாரத் துறையின் சார்பில் 1021 உதவி அறுவை சிகிச்சை நிபுணர்களை நியமிக்க தற்போது அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்த பணியிடங்களுக்கு தமிழ்
பாஜகவின் தேசியச் செயலாளர் ஹெச். ராஜா பொன்னியின் செல்வன் திரைப்படத்தைப் பார்த்துவிட்டு செய்தியாளர்களைச் சந்தித்து பதிலளித்தார். அப்போது அவர்
load more