tamilnadu schools reopen on tomorrow தமிழகத்தில் காலாண்டு விடுமுறை முடிந்து அரசுமற்றும் தனியார் பள்ளிகள் நாளை முதல் செயல்படத் துவங்குகின்றன.
காகத்தை பார்க்கும் நம்மில் பலரும் அதை மிக சாதாரணமாகவே நினைக்கிறோம். ஆனால், மனிதனுக்கு ஏற்படும் எந்தவிதமான அசம்பாவிதங்களையும் தடுக்கும் வல்லமை
குற்றாலத்தில் ஐப்பசி விசு திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கி உள்ளது.
ஒரு பெரிய லிங்கத்தின் மேல் 1008 சிவலிங்கம் அமைந்திருப்பது, லிங்கம் சாய்ந்த நிலையில் இருப்பது என பலவாறு சிறப்புகளை கொண்டுள்ள சிவத்தலம்
ஓ. பி. எஸ். அடுத்தடுத்து எடுத்து வரும் நடவடிக்கைகளால் எடப்பாடி அணி கலக்கத்தில் உள்ளது.
ஹெல்மெட் அணியாமல் சென்ற காவலரை, ஹெல்மெட் அணியுமாறு வலியுறுத்திய சமூக ஆர்வலரை அந்த காவலர் தகாத வார்த்தைகளில் பேசி வாக்குவாதத்தில் ஈடுபட்டார்
மேல் முறையீட்டு மனு உச்சநீதிமன்ற விசாரணையிலுள்ள நிலையில், பிரதமர் மோடியை ஓபிஎஸ் சந்திக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது
இரண்டாவது முறையாக தி. மு. க. தலைவராக இன்று நடைபெற உள்ள பொதுக்குழுவில் மு. க. ஸ்டாலின் தேர்வு செய்யப்பட உள்ளார்.
தேனி அல்லிநகரத்தில் உள்ள அல்லியம்மாள் கிணற்றினை துார்வாறி பராமரிக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்துகினழ உள்ளனர்
மணிரத்னத்துக்கு படதயாரிப்பாளர் கேயார் கண்டனம் தெவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
தென்காசி மாவட்ட வருவாய் அளவில் காலியாகவுள்ள கிராம உதவியாளர் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.
மகனை கடித்த கட்டுவிரியன் மற்றும் கண்ணாடி விரியன் பாம்புகளுடன் திருவள்ளூர் தலைமை அரசு மருத்துவமனைக்கு வந்ததால் பரபரப்பு
ஊத்துக்கோட்டை அருகே செங்கரை ஊராட்சியில் சேதமடைந்த சாலையை சீரமைத்து தர கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்
அரியலூர் மாவட்டத்தில் மயில், குரங்குகளால் பரங்கிகாய் மகசூல் பாதிக்கப்பட்டு இருப்பதாக விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.
load more