வரலாற்று சிறப்புமிக்க வடமராட்சி வல்லிபுர ஆழ்வார் ஆலய தேர்த்திருவிழாவில் பங்கேற்ற அடியவர்களிடம் 15 தங்கப் பவுண் நகைகள் திருடப்பட்டுள்ளன என்று
உலக மனநல தினம் அக்டோபர் 10ம் தேதி கடைப்பிடிக்கப்பட இருக்கக்கூடிய நிலையில், மலேசியாவில் உள்ள அகதிகளிடையே மன நலச் சிக்கல்கள் மிகவும் அதிகமாக
இலங்கையின் கடற்பரப்பின் ஊடாக இடம்பெறக் கூடிய பயங்கரவாத சாத்தியக் கூறுகளை சமாளிப்பதற்கு பயங்கரவாத தடுப்பு பிரிவு ஒன்றை அமைக்குமாறு தமிழக
சிறுவர்களை கோவிலுக்கு பின்புறம் உள்ள ஏரிக்கரையில் வைத்து தடியை காட்டி மிரட்டி கசிப்பு குடிக்குமாறு வற்புறுத்திய 25 வயதுடைய கசிப்பு கடத்தல்காரரை
மேல் மாகாணத்தில் செயற்படும் 24 பாதாள உலகக் கும்பல்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக மேல் மாகாணத்திற்கு பொறுப்பான சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர்
பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் எங்களது தமிழ் உறவுகள் கைதுசெய்யப்பட்டு 5 ஆயிரம் நாட்களுக்கு மேலாகத் தடுத்துவைக்கப்பட்டுள்ளார்கள் என்று
அண்மையில் இடம்பெற்ற போராட்டத்தின் போது அரச சொத்துக்களுக்கு சேதம் விளைவித்தல் உள்ளிட்ட குழப்பங்களை விளைவித்த குற்றச்சாட்டு சுமத்தப்பட்ட 404
பத்மஸ்ரீ கமலஹாசனின் மக்கள் நீதி மய்ய மாநில பிரிவு செயலாளரும், சட்டத்தரணியுமான எம். ஸ்ரீதர் தமிழர் விடுதலைக் கூட்டணியின் செயலாளர் நாயகத்தை
பிக் பாஸ் சீசன் 6 துவங்குவதை முன்னிட்டு பிக் பாஸ் வீட்டை கமல் சுற்றிப் பார்த்த டூர் புரமோவை தற்போது விஜய் டிவி அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது.
கம்பஹாவில், தேசிய மட்டத்தில் இடம்பெற்ற மரதன் (21KM) ஓட்டப்போட்டியில் கிளி/ முழங்காவில் ம. வி (தேசிய பாடசாலை) மாணவன் கீரன் 2 இடத்தினை பெற்றுக்கொண்டார்.
மீலாதுன் நபி தினத்தை முன்னிட்டு நாளைய தினம் வங்கிகளுக்கு விசேட விடுமுறை வழங்கப்படவுள்ளது. இன்றைய தினம் அரச, வங்கி மற்றும் வர்த்தக விடுமுறையாக
யாழில் புதிதாக அமைக்கப்பட்ட சுவாமி விபுலானந்தர் மற்றும் பாரதியாரின் திருவுருவச்சிலை இன்று காலை அகில இலங்கை சைவமகாசபை மற்றும் யாழ் மாநகர சபையால்
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் அழைப்புக்கு இணங்க நோர்வேயின் முன்னாள் சமாதான தூதுவரான எரிக் சொல்ஹெய்ம் இலங்கைக்கான விஜயத்தை
வடக்கு – கிழக்கு மக்களுக்கு கெளரவமான அரசியல் தீர்வை கோரும் பயணத்தில் 70 வது நாள் கவனயீர்ப்பு நிகழ்வு இன்று ஞாயிற்றுக்கிழமை காலை 9.30 மணியளவில்
உயர் நீதிமன்ற நீதியரசர் புவனேக அலுவிஹாரே பதில் பிரதம நீதியரசராக சத்தியப்பிரமாணம் செய்துகொண்டார். இன்று காலை ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதி ரணில்
load more