சிறைகளில் உள்ள விடுதலைபுலிகளை விடுதலை செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக இலங்கை அரசு தெரிவித்துள்ளது. இலங்கையில் ராணுவத்துக்கும், விடுதலைப்
இன்று நடைபெறும் திமுக பொதுக்குழு கூட்டத்தில் 2வது முறையாக மு. க. ஸ்டாலின் தலைவராக போட்டியின்றி தேர்வாகிறார். சென்னை கீழ்ப்பாக்கத்தில் உள்ள
மதுரை மாவட்டத்தில் கஞ்சா வழக்கில் கைது செய்யப்பட்ட குற்றவாளிகளின் எட்டு கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துக்கள் முடக்கம், மேலும் கஞ்சா கடத்தலுக்கு
ஸ்மார்ட் போன்களுக்கு முன்னர் கடிதங்கள் தான் மக்களின் தொலைதொடர்பு சாதனமாக இருந்து வந்தது என்பதை அறிவோம். இன்றைய காலகட்டத்தில் உலகின் எந்த
காங்கிரஸ் முன்னாள் தலைவர் குமரி அனந்தனுக்கு மூச்சுதிணறல் காரணமாக உடல்நலபாதிப்பு ஏற்பட்டது அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தமிழக
அமெரிக்கா, தென்கொரியா கடற்படைகள் கொரிய எல்லையில் கூட்டுப் போர் பயிற்சியில் ஈடுபட்டுள்ளன. இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் வடகொரியா
அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தலைவர் தேர்தல் போட்டியிலிருந்து விலகமாட்டேன் என சசிதரூர் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். அகில இந்திய காங்கிரஸ்
சென்னை கீழ்ப்பாக்கத்தில் உள்ள செயின்ட் ஜார்ஜ் பள்ளி வளாகத்தில் இன்று காலை மு. க. ஸ்டாலின் தலைமையில் திமுக பொதுக்குழு கூட்டம் தொடங்கியது.
ரஜினி மற்றும் விஜய் ரசிகர்கள் இணையத்தில் வைரலாக்கும் நடிகர் ஷாருக்கானின் சமூக வலைத்தள பதிவுஇயக்குனர் அட்லீ இயக்கத்தில் ஷாருக்கான் கதாநாயகனாக
அமெரிக்காவில் நடைபெற்ற நிகழ்ச்சியில் நானும் இந்து அல்ல என இயக்குனர் ராஜமெளலி கூறியுள்ளார். இந்து மதம், இந்து தர்மத்திற்கு இடையேயான வித்தியாசம்
கச்சதீவு அருகே படகுகளை சேதப்படுத்தி தமிழக மீனவர்களை விரட்டியடித்து இலங்கை கடற்படை அட்டூழியம்ராமேசுவரம், மண்டபம் பகுதிகளை சேர்ந்த மீனவர்கள்
சிவசேனா கட்சியின் சின்னத்தை முடக்கி தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. கடந்த ஜூன் மாதம் சிவசேனா கட்சியில் ஏற்பட்ட கிளர்ச்சியின் காரணமாக இரண்டு
அதிமுகவிலிருந்து மைத்ரேயன் நீக்கப்படுவதாக இபிஎஸ் அறிவித்துள்ளார். ஓபிஎஸ்,இபிஎஸ் இடையே ஏற்பட்ட பிரிவுக்கு பிறகு அதிமுக இரு அணிகளாக
இருசக்கர வாகன ஓட்டிகள் ஹெல்மெட் அணியாவிட்டால் ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்படும்; ஓட்டுநர் உரிமம் மூன்று மாதங்களுக்கு ரத்து செய்யப்படும்
கொடநாடு கொலை,கொள்ளை வழக்கை விசாரிக்க சிபிசிஐடி சிறப்பு புலனாய்வு குழு அமைக்கப்பட்டு போலீசார் விசாரணையை துவங்க உள்ளது. நீலகிரி மாவட்டம் கோத்தகிரி
load more