ஆன்லைன் டாக்சி சேவை செயலிகளான ஓலா, ஊபர் உள்ளிட்டவை அதிகமான தொகை வசூலித்ததாக எழுந்த புகாரில் தடை செய்யப்பட்டுள்ளன.
தமிழகத்தில் ஆன்லைன் சூதாட்டங்களுக்கு விதிக்கப்பட்டுள்ள தடையை ஓ. பன்னீர்செல்வம் வரவேற்றுள்ளார்.
நாமக்கலில் ஓட்டல் ஒன்றில் திருட சென்ற ஆசாமி அங்கு தனது போனை சார்ஜ் போட்டுவிட்டு மறந்துவிட்ட சென்ற வினோத சம்பவம் நடந்துள்ளது.
கடந்த இரண்டு ஆண்டுகளாக இந்தியா உள்பட உலகம் முழுவதும் கொரனோ வைரஸ் பாதிப்பு ஏற்பட்டு இருந்த நிலையில் கிட்டத்தட்ட அனைவருக்கும் கொரோனா வைரஸ் தடுப்பு
இதுவரை 8ஆம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்கள் இறுதி தேர்வில் தோல்வி அடைந்தாலும் அடுத்த வகுப்புக்கு செல்ல அனுமதிக்கப்பட்ட நிலையில் தற்போது 5ஆம்
சமீபத்தில் பாஜக மூத்த தலைவர் எச். ராஜா விலங்குகள் குறித்து போட்ட ட்வீட் குறித்து நடவடிக்கை எடுக்க விலங்குகள் நல வாரியம் சம்மன் அனுப்பியுள்ளது.
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் தரிசனத்திற்காக லட்சக்கணக்கான மக்கள் குவிந்துள்ளதால் திருப்பதி தேவஸ்தானம் தரிசன ஏற்பாடுகளை விரைவுப்படுத்தி
பொன்னியின் செல்வன் திரைப்படம் வெளியான பிறகு எழுந்த பல விவாதங்களின் தொடர்ச்சியாக, தமிழர்கள் இந்துக்களா என்ற விவாதம் எழுந்திருக்கிறது. ஒரு மொழி
கள்ளக்குறிச்சி மாவட்டம் கள்ளக்குறிச்சி நகராட்சி அலுவலகத்தில் இன்று நகர்மறக் கூட்டம் நடந்தது. இந்தக் கூட்டம் நிறைவடைந்த பின், கள்ளக் குறிச்சி, 17
நாடு முழுவதும் புதிய பொறியியல் கல்லூரிகள் தொடங்க 2024 ஆம் ஆண்டு வரை தடை நீடிக்கப்பட்டுள்ளதாக ஏஐசிடிஇ தெரிவித்துள்ளது. ஆனால் அதே நேரத்தில்
அரசு கலைக்கல்லூரி மாணவர் சேர்க்கையில் ஆளுங்கட்சியினரின் தலையீட்டால் நடைபெறும் முறைகேடுகளை தமிழ்நாடு அரசு தடுத்து நிறுத்த வேண்டும் என நாம்
தேர்தல் வியூகம் மன்னனான பிரசாந்த் கிஷோர் ஒரு பொய்யர் என்றும் அவர் சொல்வது எல்லாமே பொய் என்றும் பீகார் மாநில முதலமைச்சர் நிதிஷ்குமார்
தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்திற்குள் நடத்தப்பட்ட ஆபரேஷன் மின்னல் ரவுடி வேட்டையில் பல முக்கிய குற்றவாளிகள் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள்
கரூரில் சாலை போடாமலேயே தி. மு. க ஆட்சியில் கோடிக்கணக்கில் பணம் கையாடல் செய்யப்பட்டதாக எழுந்த புகாரில் வெளியாகியிருக்கும் புதிய ஆதாரங்கள்
சென்னையில் தலைக்கவசம் அணியாமல் இருசக்கர வாகனத்தில் சென்ற நபரை மிரட்டிய காவலர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
load more