kurichitimes.in :
பரம்பிக்குளம் -ஆழியார் பாசன தினத்தை முன்னிட்டு, வண்ண விளக்கில் ஜொலித்த ஆழியார் அணை…! 🕑 Sat, 08 Oct 2022
kurichitimes.in

பரம்பிக்குளம் -ஆழியார் பாசன தினத்தை முன்னிட்டு, வண்ண விளக்கில் ஜொலித்த ஆழியார் அணை…!

பொள்ளாச்சி அருகே உள்ள ஆழியார் அணை உட்பட 10 அணைகள் தமிழகத்தில் காங்கிரஸ் ஆட்சிகாலத்தில் கட்டபட்டது. இதில் விவசாயத்தில் முக்கிய பங்குவகிக்கும் அணை

சுந்தராபுத்தில் இலவச யோகா 🕑 Sat, 08 Oct 2022
kurichitimes.in

சுந்தராபுத்தில் இலவச யோகா

வள்ளலார் ஒரு நாள் இலவச யோகா விழிப்புணர்வு முகாம் நாள் : 9.10.2022நேரம் : காலை 10 to 11இடம் : சுந்தராபுரம் தொடர்புக்கு : 9626308606 The post சுந்தராபுத்தில் இலவச யோகா appeared first on .

குறிச்சியில் வருமுன் காப்போம் திட்டம் மருத்துவ முகாம்! 🕑 Sat, 08 Oct 2022
kurichitimes.in

குறிச்சியில் வருமுன் காப்போம் திட்டம் மருத்துவ முகாம்!

கோவை மாநகராட்சி தெற்கு மண்டலத்துக்கு உட்பட்ட 97வது வார்டில் காமராஜ் நகர் கே. வி. கே நகரில் உள்ள அரசு உயர்நிலைப் பள்ளியில், பொது சுகாதாரம் மற்றும்

வீட்டிற்குள் நுழைய, கேட்டின் முன் நின்ற ஒற்றை யானை! 🕑 Sat, 08 Oct 2022
kurichitimes.in

வீட்டிற்குள் நுழைய, கேட்டின் முன் நின்ற ஒற்றை யானை!

கோவை மாவட்டம் சின்ன தடாகம் வனப்பகுதியில், தற்போது 20″க்கும் மேற்பட்ட யானைகள் உள்ளது. இந்த யானைகள் இரவு நேரங்களில் அருகே உள்ள தோட்டங்களில்

வால்பாறை அடுத்த கருமலையில், ரேஷன் கடையை உடைத்த காட்டு யானைகள். 🕑 Sat, 08 Oct 2022
kurichitimes.in

வால்பாறை அடுத்த கருமலையில், ரேஷன் கடையை உடைத்த காட்டு யானைகள்.

கோவை மாவட்டம் வால்பாறை அடுத்த கருமலை எஸ்டேட் பகுதியில் உள்ள மகளிர் நியாய விலை கடையை, ஆறு யானை கொண்ட கும்பல் உடைத்து சேதப்படுத்தியது. இன்று அதிகாலை

மக்கள் இயக்கத்தை முன்னெடுத்து, இந்திய அளவில் கோவையை தூய்மை நகராக மாற்ற திட்டம் – டாக்டர் கிருஷ்ணசாமி பேட்டி! 🕑 Sat, 08 Oct 2022
kurichitimes.in

மக்கள் இயக்கத்தை முன்னெடுத்து, இந்திய அளவில் கோவையை தூய்மை நகராக மாற்ற திட்டம் – டாக்டர் கிருஷ்ணசாமி பேட்டி!

மக்கள் இயக்கத்தை முன்னெடுத்து, இந்திய அளவில் கோவையை தூய்மை நகராக மாற்ற திட்டம் உள்ளதாக, டாக்டர் கிருஷ்ணசாமி தெரிவித்துள்ளார். புதிய தமிழகம் கட்சி

தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி திருக்குறளை முழுமையாக படித்துவிட்டு கருத்துகளை தெரிவிக்க வேண்டும் என வலியுறுத்தி, கோவையில் இருந்து இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர், அஞ்சல் மூலம் திருக்குறள் புத்தகங்களை அனுப்பி வைத்தனர். 🕑 Sat, 08 Oct 2022
kurichitimes.in

தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி திருக்குறளை முழுமையாக படித்துவிட்டு கருத்துகளை தெரிவிக்க வேண்டும் என வலியுறுத்தி, கோவையில் இருந்து இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர், அஞ்சல் மூலம் திருக்குறள் புத்தகங்களை அனுப்பி வைத்தனர்.

சென்னை கிண்டியில் உள்ள அண்ணா பல்கலைகழகத்தில் நேற்று நடைபெற்ற திருக்குறள் மாநாட்டில் கலந்து கொண்டு பேசிய தமிழக ஆளுநர் ஆர். என். ரவி. நாடு வளர்ச்சி

load more

Districts Trending
திமுக   சமூகம்   தொழில்நுட்பம்   அதிமுக   வரலாறு   எதிர்க்கட்சி   விஜய்   தேர்வு   வரி   தொகுதி   சட்டமன்றத் தேர்தல்   மாணவர்   பொருளாதாரம்   நீதிமன்றம்   பயணி   மருத்துவமனை   நரேந்திர மோடி   முதலமைச்சர்   திருமணம்   வழக்குப்பதிவு   பிரதமர்   சிகிச்சை   கோயில்   தவெக   போராட்டம்   விமர்சனம்   ராகுல் காந்தி   அமெரிக்கா அதிபர்   காவல் நிலையம்   வர்த்தகம்   போக்குவரத்து   கொலை   பேச்சுவார்த்தை   விளையாட்டு   ஆசிரியர்   தண்ணீர்   வேலை வாய்ப்பு   வியாபார ஒப்பந்தம்   சந்தை   மக்களவை   நாடாளுமன்றம்   தங்கம்   வெளிநாடு   பாடல்   வாட்ஸ் அப்   திரைப்படம்   முதலீடு   டி20 உலகக் கோப்பை   கேப்டன்   பட்ஜெட்   சினிமா   மு.க. ஸ்டாலின்   மருத்துவர்   தொலைப்பேசி   புத்தகம்   கட்டணம்   விவசாயி   மருத்துவம்   குற்றவாளி   அண்ணாமலை   பேரறிஞர் அண்ணா   போர்   அரசியல் வட்டாரம்   பக்தர்   எடப்பாடி பழனிச்சாமி   விமான நிலையம்   சபாநாயகர்   இந்தியா அமெரிக்கா   எக்ஸ் தளம்   எம்எல்ஏ   நிபுணர்   மின்சாரம்   குடியரசுத் தலைவர்   பிரச்சாரம்   நோய்   தங்க விலை   கலைஞர்   வணிகம்   ஓட்டுநர்   முருகன்   நினைவு நாள்   வெள்ளி விலை   உள்நாடு   வேட்பாளர்   சுதந்திர தினம்   லட்சம் ரூபாய்   தீவிர விசாரணை   திரையரங்கு   வாக்கு   எட்டு   ஐசிசி   உச்சநீதிமன்றம்   விவசாயம்   நகை   வருமானம்   ராஜா   சட்டமன்றம்   விக்கெட்   திமுக கூட்டணி   ஆன்லைன்  
Terms & Conditions | Privacy Policy | About us