விக்ரம் திரைப்படம் செய்த சாதனையை பொன்னியின் செல்வன் முறியடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. தமிழ் திரையுலகின் வசூல் மன்னர்களான ரஜினி, விஜய் ,
காமெடி நடிகராக நமக்குப் பழக்கப்பட்டவர் நடிகர் போண்டா மணி. இவர் சமீபத்தில் இரண்டு சிறுநீரகமும் செயலிழந்த நிலையில் ஓமந்தூரார் அரசு
ராஜ ராஜ சோழன் காலத்தில் இந்து என்ற மதமே இல்லை என்று கூறி தமிழகத்தின் வரலாறு, பண்பாடு, கலாச்சாரத்தை சிதைக்க தமிழகத்தில் சிலர் முயற்சிப்பதாக மத்திய
வாஷிங்டன்: மாஷா அமினி மரணத்தைத் தொடர்ந்து ஹிஜாப் எதிர்ப்புப் போராட்டம் நடத்திவரும் குடிமக்கள் மீது வன்முறையில் ஈடுபட்டு வரும் ஈரான் மீது மேலும்
ரூ.2,000 வரையிலான ரூபே கிரெடிட் கார்டு பண பரிவர்த்தனைகள் யுபிஐ மூலம் பயன்படுத்துவதற்கு கட்டணம் வசூலிக்கப்படாது என தேசிய பரிவர்த்தனைக் கழகம் (NPCI)
ரயில் தண்டவாளத்தில் மாடுகள் குறுக்கே வந்ததால் விபத்துக்குள்ளான வந்தே பாரத் ரயில் உடனடியாக சீரமைக்கப்பட்டுள்ளது. பிரதமர் நரேந்திர மோடி கடந்த 30ம்
கழுகு தாக்கியதால் காயமடைந்த தேவாங்கை நக்சல் தடுப்பு படையினர் காப்பாற்றி மீட்டுள்ளனர். அழிந்து வரும் உயிரினமான தேவாங்கை காப்பாற்ற வனத்துறை
Weather Update | சென்னையை பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய மிதமான
சென்னை: உலகில் மதிப்புமிக்க உலோகங்களில் தங்கமும் ஒன்று ஆகும். ஆபரணங்கள், சேமிப்பு என்று தங்கத்தை நாம் பல்வேறு வழிகளில் தொடர்ந்து பயன்படுத்தி
இதுதொடர்பாக அவர் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், “தமிழ்நாட்டில் 2381 பள்ளிகளில் மழலையர் வகுப்புகளை நடத்துவதற்காக மாதம் ரூ.5,000 ஊதியத்தில் பள்ளிக்கு
கலிபோர்னியா: பயனர்களின் ஃபேஸ்புக் பாஸ்வேர்டை களவாடும் ஆண்ட்ராய்டு மற்றும் ஆப்பிள் ஐஓஎஸ் செயலிகள் குறித்த அலர்ட்டை மெட்டா நிறுவனம்
ஆம் ஆத்மி கட்சியின் சமூக நலத்துறை அமைச்சர் ராஜேந்திர பால் கௌதம், டெல்லியில் நடைபெற்ற பௌத்த மத நிகழ்ச்சியில் கலந்துகொண்டு, இந்துக் கடவுள்களை வழிபட
தென்னிந்திய மாநிலங்களில் இந்தி கற்பவர்களின் எண்ணிக்கையில் தமிழ் நாடு முதலிடத்தில் உள்ளதாக இந்தி பிரசார சபா தெரிவித்துள்ளது. ஆண்டுதோறும் இங்கு
ஐடிபிஐ வங்கியில் மத்திய அரசு மற்றும் எல்ஐசி-க்கு உள்ள 60.72 சதவீத பங்குகளை விற்பனை செய்ய மத்திய அரசு அடுத்த கட்ட நடவடிக்கை எடுத்துள்ளது. அதன்படி,
குஜராத் மாநிலத்தில் இஸ்லாமியர்களை பொதுவெளியில் கட்டி வைத்து, பிரம்படி கொடுத்த போலீசாருக்கு எதிராக தேசிய மனித உரிமை ஆணையத்தில் அகில இந்திய
load more