தசரா திருவிழாவை முன்னிட்டு நெல்லை மாநகாில் பல்வேறு வீதிகளில் 34 அம்மன் கோவில்களின் சப்பரங்கள் அணி வகுப்பு நடந்தது.
nkl collector office meeting mla complaintநாமக்கல் கலெக்டர் அலுவலகத்தில், மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு துறையின் சார்பில், மாவட்ட அளவில் 3 மாதங்களுக்கு
அமெரிக்கா உள்ளிட்ட எந்த நாட்டிற்கும் அடிபணியாமல் உலக அரங்கில் இந்தியா சர்வ வல்லமை பொருந்திய சக்தியாக தலையெடுத்து வருகிறது.
உடலில் கெட்ட கொழுப்பை சேர விடாமல் தடுக்கும் கொய்யா இலை டீ பற்றி அறிய கீழே தொடர்ந்து படியுங்கள்.
மேல்மலையனூர் பகுதியில் ஏல சீட்டு நடத்தி மோசடியில் ஈடுபட்ட ஏழு பேரில் மூன்று பேரை கைது செய்த போலீசார் நான்கு பேரை தேடி வருகின்றனர்
மத்திய அரசின் மானிய உதவியுடன் தொழில் துவங்க விண்ணப்பம் செய்வது எப்படி? என்பதை அறிய கீழே தொடர்ந்து படிக்கலாம்.
ஆட்சிக்கு வந்தது முதல் திமுக அமைச்சர்களி லிருந்து மாமன்ற உறுப்பினர்கள் வரை ஏழை, எளிய மக்களை இழித்து பேசுவது தொடர்கிறது
விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் காவல் உட்கோட்ட பகுதியில் நடந்த குற்ற சம்பவங்கள் பற்றிய தொகுப்பு
தரம் உயர்த்தப்பட்ட உயர்நிலைப்பள்ளிக்கு கூடுதல் வகுப்பறை கட்டிடம் கட்ட வேண்டும் என்று வருவாய் கோட்டாட்சியரிடம் மனு அளிக்கப்பட்டது.
கால் மாற்றி ஆடிய நடராஜர், சிவனின் 64 திருவிளையாடல் நடைபெற்ற சிறப்புமிக்க கோவில்
பாம்பு கடிக்கு மருந்து இருப்பு வைக்க அரசுக்கு பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கேரளாவில் லட்சக்கணக்கான ஹெக்டேர்களில் நெல் சாகுபடி செய்யப்படுகிறது
அம்பை அருகே 300 கிலோ புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்ட வழக்கில் 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
நடிகர் தனுஷ் நாயகனாக நடித்த 'திருச்சிற்றம்பலம்' படம் ஐம்பது நாட்களைக் கடந்த வெற்றியில் ரசிகர்கள் உற்சாகம்.
வேலைவாய்ப்பற்றோர் உதவித் தொகை பெற விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
load more