முதலமைச்சர் நினைத்தாலும் ஆர். எஸ். எஸ் பேரணியை தடுத்து நிறுத்த முடியாது என பிஜேபி ஓபிசி அணி மாநில செயலாளர் சூர்யா சிவா பேட்டி அளித்துள்ளார்.
பும்ராவுக்கு மாற்றாக நடராஜனை சேர்க்க பிசிசிஐ ஏன் அச்சப்படுகிறது எனத் தெரியவில்லை.
டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு 82.38 அளவுக்கு வரலாறு காணாத வீழ்ச்சி.
பும்ரா, நடராஜன் இருவருக்கும் உள்ள ஒற்றுமை குறித்து தற்போது பார்க்கலாம்.
சதுரகிரி மலையில் காட்டுத்தீ பற்றி எரிவதால் பக்தர்களின் பாதுகாப்பு கருதி கோவிலுக்கு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால் இன்று பிரதோஷத்திற்கு
திமுகவிலிருந்து விலகிய சுப்புலட்சுமி ஜெகதீசனுக்கு நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் கடிதம் எழுதியுள்ளார்.
எய்ம்ஸ்காக எடப்பாடியார் ஒதுக்கிய நிலம் இங்கே, செங்கலை காட்டிய உதயநிதி எங்கே? என சட்டமன்ற எதிர்க்கட்சித் துணை தலைவர் ஆர். பி. உதயகுமார் கேள்வி
இன்று பங்குச் சந்தையில் கிரேட் ஈஸ்டன் ஷிப்மெண்ட் கம்பெனி (Great Eastern Shipping Company) சேவை நிறுவனத்தின் பங்கானது ட்ரெண்டிங் பங்காக வலம் வருகிறது.
PF வட்டி பணம் இன்னும் வந்து சேரவில்லை என குறை தெரிவிப்பவர்களுக்கு மத்திய அரசு பதில்.
திருப்பூரில் காப்பக குழந்தைகள் 3 பேர் உயிரிழந்த விவகாரத்தில், தமிழக அரசின் சார்பில் மூத்த ஐஏஎஸ் அதிகாரி மணிவாசகம் தலைமையில் விசாரணை கமிட்டி
ஐபிஎஸ் போலீஸ் உடையில் சந்தியா மாஸ் காட்டும் ப்ரோமோ வைரல்
அருண் விஜய் நடிப்பில் உருவாகும் புதிய படத்தின் அப்டேட் வெளியிடு
ஆன்லைன் பண மோசடிகளில் யாரும் சிக்க வேண்டாம் என்று எஸ்பிஐ தனது வாடிக்கையாளர்களை எச்சரிக்கை செய்துள்ளது.
மிலாடி நபியை முன்னிட்டு நாமக்கல் மாவட்டத்தில் உள்ள அனைத்து டாஸ்மாக் கடைகளுக்கும் விடுமுறை அளித்து நாமக்கல் மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.
இளைஞர்கள் வீட்டிலேயே துப்பாக்கி தயாரித்த விஷயத்தை அறிந்து சேலத்தில் என். ஐ. ஏ தீவிர விசாரணையில் இறங்கியுள்ளது.
load more