சிங்கப்பூரில் இறந்தவரின் உடலை அனுப்பிக் கொண்டிருந்த 6 பேர் லிப்டில் சிக்கிக் கொண்டனர். இந்த சம்பவம் குறித்த புகைப்படங்கள் முகநூலில் அக்டோபர் 5-ம்
மலேசியாவிலிருந்து வெளியேறும் அல்லது நுழையும் பயணிகளுக்கு மலேசியாவின் சிவில் விமானப் போக்குவரத்து ஆணையம் (CAAM) அறிவிப்பு ஒன்றினை வெளியிட்டுள்ளது.
சிங்கப்பூரில் இருந்து வந்த பயணிகள் கடத்தி கொண்டு வந்த கிட்டத்தட்ட 6 பவுன் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. சிங்கப்பூரில் இருந்து கோவை விமான
சிங்கப்பூரில் உள்ள லோயர் செலிட்டர் நீர்த்தேக்கப் பூங்காவில் அக்டோபர் 5 ஆம் தேதி,புதன்கிழமை அதிகாலையில் ஒரு சடலம் கண்டெடுக்கப்பட்டது. அதிகாலை 6:25
நீ சூன் ஜிஆர்சியின் மக்கள் செயல் கட்சி (பிஏபி) நாடாளுமன்ற உறுப்பினர் (MP) லூயிஸ் என்ஜி, அனுமதியின்றி வியாபாரிகளுக்கு ஆதரவாக பலகையை வைத்திருந்ததற்காக
சிங்கப்பூர் தம்பதியினர் மலேசியப் போக்குவரத்து காவல் அதிகாரியால் ஜோகூர் பாருவில் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளனர். மேலும் அவர்களை விடுவிப்பதற்கு
சிங்கப்பூரின் துவாசில் உள்ள முன்னணி அமெரிக்க மருந்து உற்பத்தி நிறுவனமான எம்எஸ்டி,அதன் தயாரிப்பு ஆலையை சுமார் $280 மில்லியன் செலவில்
சிங்கப்பூரில் சில்லறை விற்பனை அதிகரித்துள்ளது. கடந்த ஆகஸ்ட் மாதம் சில்லறை விற்பனை 13% அதிகரித்தது. ஆனால் அதற்கு முந்தைய ஜூலை மாத சில்லறை
சிங்கப்பூரில் நீண்ட காலமாக குடியிருப்பு நெருக்கடி இருந்து வருகிறது. மேலும் வீட்டு வாடகைகளும் உயர்த்தப்பட்டுள்ளன. இந்நிலையில் பணத்தை
வரும் அக்டோபர் 24- ஆம் தேதி திங்கள்கிழமை அன்று தீபாவளி பண்டிகை (Deepavali Festival 2022) கொண்டாடப்படவுள்ளது. இந்த நிலையில், இதற்கான தீபாவளி ஒளியூட்டு, கடந்த
சிங்கப்பூரில் பணிபுரியும் வெளிநாட்டு வீட்டுப் பணிப்பெண்களுக்கு ஓய்வு நாள் குறித்த அறிவிப்பை மனிதவள அமைச்சகம் வெளியிட்டுள்ளது. அதாவது 2023 ஆம்
load more