newuthayan.com :
விபத்தில் பரிதாபமாக உயிரிழந்த இளைஞன்! 🕑 Thu, 06 Oct 2022
newuthayan.com

விபத்தில் பரிதாபமாக உயிரிழந்த இளைஞன்!

யாழ்ப்பாணம் மருத்துவமனை வீதி, கொட்டடி லைடன் சந்தியில் இடம்பெற்ற விபத்தில் இளைஞர் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். நேற்றைய தினம் மாலை 3.45

எரிபொருள் நிலையத்தில் பற்றி எரிந்தது மோட்டார் சைக்கிள்! 🕑 Thu, 06 Oct 2022
newuthayan.com

எரிபொருள் நிலையத்தில் பற்றி எரிந்தது மோட்டார் சைக்கிள்!

வவுனியா ஹோரவப்போத்தானை வீதியில் அமைந்துள்ள எரிபொருள் நிரப்பு நிலையத்தில் திடீரேன மோட்டார் சைக்கிள் தீப்பற்றி எரிந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

காங்கேசன்துறையில் தொடருந்தில் மோதி ஒருவர் பலி! 🕑 Thu, 06 Oct 2022
newuthayan.com

காங்கேசன்துறையில் தொடருந்தில் மோதி ஒருவர் பலி!

கொழும்பில் இருந்து காங்கேசன்துறை நோக்கிச் சென்ற இரவு அஞ்சல் தொடருந்தில் மோதுண்ட நிலையில் ஒருவர் பலியானார். குறித்த நபர் யாழ்ப்பாணம் – கோண்டாவில்

சட்டவிரோத மீன்பிடிக்கு எதிராக முல்லையில் தொடரும் போராட்டம்! 🕑 Thu, 06 Oct 2022
newuthayan.com

சட்டவிரோத மீன்பிடிக்கு எதிராக முல்லையில் தொடரும் போராட்டம்!

முல்லைத்தீவில் சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகளுக்கு துணைபோகும் அதிகாரிகளை மாற்றுமாறு கோரி முல்லைத்தீவு கடற்றொழில் நீரியல் வள திணைக்கள

ஒரே குடும்பத்தை சேர்ந்த மூவர் சுட்டுப் படுகொலை! -மினுவாங்கொடையில் சம்பவம் 🕑 Thu, 06 Oct 2022
newuthayan.com

ஒரே குடும்பத்தை சேர்ந்த மூவர் சுட்டுப் படுகொலை! -மினுவாங்கொடையில் சம்பவம்

கம்பஹா மாவட்டத்துக்குட்பட்ட மினுவாங்கொடைப் பகுதியில் இன்று காலை நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர்

70,000 சதுர அடியில் பிரமாண்ட இந்துக் கோயில் – டுபாயில் திறப்பு 🕑 Thu, 06 Oct 2022
newuthayan.com

70,000 சதுர அடியில் பிரமாண்ட இந்துக் கோயில் – டுபாயில் திறப்பு

டுபாயின் ஜெபல் அலி பகுதியில் பிரம்மாண்டமான முறையில் கட்டப்பட்ட இந்து கோயில் மக்கள் தரிசனத்துக்காக அந்நாட்டு அமைச்சர் நஹ்யான் பின் முபாரக்

தெல்லிப்பளையில் மின்னல் தாக்கி இளைஞன் உயிரிழப்பு! 🕑 Thu, 06 Oct 2022
newuthayan.com

தெல்லிப்பளையில் மின்னல் தாக்கி இளைஞன் உயிரிழப்பு!

யாழ்ப்பாணம் தெல்லிப்பளை பகுதியில் மின்னல் தாக்கி இளைஞன் ஒருவர் இன்றைய தினம் வியாழக்கிழமை காலை உயிரிழந்துள்ளார். தெல்லிப்பளை கிழக்கை சேர்ந்த

தாய்லாந்தில் துப்பாக்கிச் சூடு: 22 குழந்தைகள் உட்பட 34 பேர் பலி 🕑 Thu, 06 Oct 2022
newuthayan.com

தாய்லாந்தில் துப்பாக்கிச் சூடு: 22 குழந்தைகள் உட்பட 34 பேர் பலி

தாய்லாந்து நோங் பூவா லாம்பூ மாகாணத்தில் உள்ள குழந்தைகள் பராமரிப்பு மையத்தில் இன்று மேற்கொள்ளப்பட்ட பயங்கர துப்பாக்கி சூட்டு சம்பவத்தில் 2

load more

Districts Trending
திமுக   தொழில்நுட்பம்   சமூகம்   பாஜக   அதிமுக   எதிர்க்கட்சி   தேர்வு   வரி   வரலாறு   மாணவர்   சட்டமன்றத் தேர்தல்   பொருளாதாரம்   பயணி   விஜய்   மருத்துவமனை   தொகுதி   நீதிமன்றம்   நரேந்திர மோடி   முதலமைச்சர்   சிகிச்சை   வழக்குப்பதிவு   பிரதமர்   போராட்டம்   விமானம்   விமர்சனம்   திருமணம்   வர்த்தகம்   அமெரிக்கா அதிபர்   கோயில்   காவல் நிலையம்   விளையாட்டு   வியாபார ஒப்பந்தம்   வேலை வாய்ப்பு   கொலை   பேச்சுவார்த்தை   போக்குவரத்து   தவெக   சந்தை   தண்ணீர்   ராகுல் காந்தி   தங்கம்   நாடாளுமன்றம்   மக்களவை   வெளிநாடு   மு.க. ஸ்டாலின்   முதலீடு   திரைப்படம்   உலகக் கோப்பை   கேப்டன்   பாடல்   வாட்ஸ் அப்   சினிமா   பட்ஜெட்   மருத்துவம்   பேரறிஞர் அண்ணா   மருத்துவர்   டி20 உலகக் கோப்பை   தொலைப்பேசி   விவசாயி   குற்றவாளி   இந்தியா அமெரிக்கா   மகளிர்   அண்ணாமலை   எடப்பாடி பழனிச்சாமி   கட்டணம்   பக்தர்   ஓட்டுநர்   அரசியல் வட்டாரம்   சுதந்திர தினம்   தங்க விலை   எக்ஸ் தளம்   போர்   குடியரசுத் தலைவர்   வெள்ளி விலை   நினைவு நாள்   எம்எல்ஏ   உள்நாடு   நிபுணர்   சபாநாயகர்   புத்தகம்   வணிகம்   பிரச்சாரம்   நகை   பிரேதப் பரிசோதனை   விவசாயம்   இறக்குமதி   ஏர் இந்தியா   லட்சம் ரூபாய்   ஜனநாயகம்   தீவிர விசாரணை   நோய்   ஆன்லைன்   போதைப்பொருள்   கிராமப்புறம்   இண்டிகோ விமானம்   ஆணையம்   மாவட்ட ஆட்சியர்   கொள்முதல்   சட்டமன்றம்   கலைஞர்  
Terms & Conditions | Privacy Policy | About us