மத்திய அரசின் செய்தி மற்றும் ஒலிபரப்புத் துறை அமைச்சகம், தனியார் டிவி சேனல்கள், இணைய செய்தி நிறுவனங்கள், ஓ. டி. டி. எனப்படும் இணைய பொழுதுபோக்கு
கர்நாடகாவில் 4-வது நாள் பாதயாத்திரை மேற்கொண்ட ராகுல் காந்தி, மைசூரு சாமுண்டீஸ்வரி அம்மன் கோவிலுக்கு சென்று வழிபாடு நடத்தினார். அகில இந்திய
உபி முன்னாள் முதல்வர் முலாயம் சிங் யாதவின் உடல்நிலை மோசமடைந்ததை தொடர்ந்து அவர் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். உத்தரப்பிரதேச
மியான்மரில் சிக்கித் தவித்த 13 தமிழர்கள் மீட்கப்பட்டுள்ளனர். அவர் இன்று சென்னை திரும்புகின்றனர். தாய்லாந்தில் தகவல் தொழில்நுட்ப துறையில் வேலை
கருணை ரீதியிலான வேலை சலுகைதானே தவிர அதை உரிமையாக பெற முடியாது என உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது. கேரளாவை சேர்ந்த அணு ஸ்ரீ என்பவரின் தந்தை
பாலியல் வழக்கில் சிக்கிய சிறுவர்களை பெரியவர்களாகக் கருதி தண்டனை வழங்கலாம் என நீதிமன்றம் தெரிவித்துள்ளது. கடந்த மே மாதம் 28ஆம் தேதி, 17 வயது சிறுமி
ரிலையன்ஸ் நிறுவனம் குறைந்த விலையில் ஜியோ ஸ்மார்ட்போனை அறிமுகப்படுத்தி வெற்றி கண்டது. அதை தொடர்ந்து அவ்வப்போது புதிய அப்டேட்டுகளை வெளியிட்டு
12 வயது சிறுவன் ஒருவன் 5 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உத்தரப்பிரதேச மாநிலம் உக்ஹைதி என்ற
மத்தியப்பிரதேச மாநிலத்தை சேர்ந்த லக்ஷ்மி காந்த் சர்மா என்பவருக்கு விபுல், அருண் என்று இரண்டு மகன்கள் உள்ளனர். இருவருக்கும் நீண்ட காலம் திருமணம்
உத்தரப்பிரதேச மாநிலம் பிரோசாபாத் பகுதியைச் சேர்ந்த முகேஷ் யாதவ் (23) என்பவர் 120 கிலோ உடல் எடை கொண்டவர். இவர் பிழைப்புக்காக விபரீத முடிவெடுத்து
குஜராத் மாநிலத்தில் கண்டெய்னர் லாரி – ஆட்டோ மோதிக் கொண்ட விபத்தில் 7 பேர் உயிரிழந்தனர். வதோதரா மாவட்டம் அடுத்த தர்ஜிபூரா பகுதியில் ஆட்டோ -
குவைத் நாட்டிற்கு வேலைக்கு சென்ற தமிழ் பெண் ஒருவர், தன்னை கழிவறையில் தங்கவைத்து 20 மணி நேரம் வேலை வாங்குவதாக கண்ணீர் மல்க வீடியோ ஒன்றை
உத்தரகாண்டில், திருமண விழாவில் பங்கேற்பதற்காக சுமார் 50 பேருடன் சென்றுகொண்டிருந்த பேருந்து பள்ளத்தாக்கில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 32 பேர்
load more