கேரளாவின் முதல் பெண் தபால்காரர் கே. ஆர். ஆனந்தவல்லி வயது மூப்பு காரணமாக காலமானார். அவருக்கு வயது 90. கே. ஆர். ஆனந்தவல்லி கேரளாவில் முதல் பெண்
மகாராஷ்டிரா மாநிலம் தானேவில் டோம்பிவிலி பகுதியைச் சேர்ந்த பிரசாத் ஷாந்தராம் பாடீல் (40) , பிரீத்தி ஷாந்தாராமுக்கு (35) இரண்டு மகள்கள் உள்ளனர்.
உத்தரபிரதேச மாநிலம் பதோஹியில் துர்கா பூஜை பந்தலில் நேற்று இரவு 9.30 மணியளவில் ஆரத்தி நடைபெற்றுக் கொண்டிருந்த போது இந்த தீ விபத்து சம்பவம்
உத்தரபிரதேச முன்னாள் முதல்வரும், சமாஜ்வாதி கட்சி நிறுவனருமான முலாயம் சிங் யாதவ் (82) கடந்த சில நாட்களாக குருகிராமில் உள்ள தனியார் மருத்துவமனையில்
கேரளாவின் முதல் பெண் தபால்காரர் கே. ஆர். ஆனந்தவல்லி வயது மூப்பு காரணமாக காலமானார். அவருக்கு வயது 90. கே. ஆர். ஆனந்தவல்லி கேரளாவில் முதல் பெண்
இந்தியாவில், 6 மாநிலங்களில் காலியாக உள்ள 7 சட்டசபை தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் நடத்தப்படும் தேதியை தலைமை தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
பீகார் (மோகமா, கோபால்கஞ்ச்), மராட்டியம் (அந்தேரி கிழக்கு), அரியானா (அதம்பூர்), தெலுங்கானா (முனுகோட்), உத்தரபிரதேசம் (கோலா கோக்கர்நாத்), ஒடிசா (தாம்நகர்)
சமீபத்தில், மகாராஷ்டிரா, தமிழகம் உள்ளிட்ட 15 மாநிலங்களில் என். ஐ. ஏ. அதிகாரிகள் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா (பி. எப். ஐ.) அமைப்பு அலுவலகங்களில்
அரசுப் பேருந்தில் கண்டக்டராக பணியாற்றி வரும் பெண் ஒருவர், டிரைவர் சீட்டில் இருந்தவாறு வீடியோ எடுத்து அதை சமூக வலைதளத்தில் பதிவிட்டதால்
புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் வரும் 09.10.2022 (ஞாயிற்றுகிழமை) அன்று மிலாடி நபி தினத்தை முன்னிட்டு புதுச்சேரி அரசு கலால்துறை ஆணையர் அவர்களின்
முகேஷ் அம்பானியின் ஜியோ நிறுவனம், 4ஜி சிம் கார்டுடன் கூடிய மடிக் கணினியை 15,000 ரூபாய் விலையில் விற்பனை செய்ய திட்டமிட்டுள்ளது. இந்தியாவில், தனக்கென
நீலகிரி மாவட்டத்தை சேர்ந்த கிறிஸ்மா விக்டோரியா என்ற மாணவி, சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவில், "நீட்
டெல்லியின் லோதி காலனி பகுதியில் மர்மமான முறையில் 6 வயது சிறுவன் கழுத்து அறுக்கப்பட்ட நிலையில் கொலை செய்யப்பட்டு கிடந்துள்ளார். இதனைக் கண்டு
ஆந்திர மாநிலம், கிழக்கு கோதாவரி மாவட்டத்தில் உள்ள கடியப்புலங்கா பகுதியில் வசித்து வருபவர் வரதவீர வெங்கட சத்யநாராயணா. லாரி உரிமையாளரான இவருக்கு
load more