newstm.in :
கேரளாவின் முதல் பெண் தபால்காரர் காலமானார்!! 🕑 Mon, 03 Oct 2022
newstm.in

கேரளாவின் முதல் பெண் தபால்காரர் காலமானார்!!

கேரளாவின் முதல் பெண் தபால்காரர் கே. ஆர். ஆனந்தவல்லி வயது மூப்பு காரணமாக காலமானார். அவருக்கு வயது 90. கே. ஆர். ஆனந்தவல்லி கேரளாவில் முதல் பெண்

மனைவியை உயிருடன் தீ வைத்து கொன்ற கணவன்!! 🕑 Mon, 03 Oct 2022
newstm.in

மனைவியை உயிருடன் தீ வைத்து கொன்ற கணவன்!!

மகாராஷ்டிரா மாநிலம் தானேவில் டோம்பிவிலி பகுதியைச் சேர்ந்த பிரசாத் ஷாந்தராம் பாடீல் (40) , பிரீத்தி ஷாந்தாராமுக்கு (35) இரண்டு மகள்கள் உள்ளனர்.

துர்கா பூஜையில் சாமி தரிசனம் செய்ய சென்ற இடத்தில் தீ விபத்து..!! 3 சிறுவர்கள் உள்பட 4 பேர் பலி! 🕑 Mon, 03 Oct 2022
newstm.in

துர்கா பூஜையில் சாமி தரிசனம் செய்ய சென்ற இடத்தில் தீ விபத்து..!! 3 சிறுவர்கள் உள்பட 4 பேர் பலி!

உத்தரபிரதேச மாநிலம் பதோஹியில் துர்கா பூஜை பந்தலில் நேற்று இரவு 9.30 மணியளவில் ஆரத்தி நடைபெற்றுக் கொண்டிருந்த போது இந்த தீ விபத்து சம்பவம்

முன்னாள் முதல்வர் உடல்நிலை மோசம்.. நலம் விசாரித்தார் பிரதமர் மோடி..! 🕑 Mon, 03 Oct 2022
newstm.in

முன்னாள் முதல்வர் உடல்நிலை மோசம்.. நலம் விசாரித்தார் பிரதமர் மோடி..!

உத்தரபிரதேச முன்னாள் முதல்வரும், சமாஜ்வாதி கட்சி நிறுவனருமான முலாயம் சிங் யாதவ் (82) கடந்த சில நாட்களாக குருகிராமில் உள்ள தனியார் மருத்துவமனையில்

கேரளாவிற்கு பெருமை சேர்த்த பெண் காலமானார்..!! 🕑 Mon, 03 Oct 2022
newstm.in

கேரளாவிற்கு பெருமை சேர்த்த பெண் காலமானார்..!!

கேரளாவின் முதல் பெண் தபால்காரர் கே. ஆர். ஆனந்தவல்லி வயது மூப்பு காரணமாக காலமானார். அவருக்கு வயது 90. கே. ஆர். ஆனந்தவல்லி கேரளாவில் முதல் பெண்

6 மாநிலங்களில் இடைத்தேர்தல்.. தேதி அறிவித்தது தேர்தல் கமிஷன்..! 🕑 Mon, 03 Oct 2022
newstm.in

6 மாநிலங்களில் இடைத்தேர்தல்.. தேதி அறிவித்தது தேர்தல் கமிஷன்..!

இந்தியாவில், 6 மாநிலங்களில் காலியாக உள்ள 7 சட்டசபை தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் நடத்தப்படும் தேதியை தலைமை தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

#BREAKING:- 7 சட்டசபை தொகுதிகளுக்கு நவம்பர் 3-ம் தேதி இடைத்தேர்தல்..!! 🕑 Mon, 03 Oct 2022
newstm.in

#BREAKING:- 7 சட்டசபை தொகுதிகளுக்கு நவம்பர் 3-ம் தேதி இடைத்தேர்தல்..!!

பீகார் (மோகமா, கோபால்கஞ்ச்), மராட்டியம் (அந்தேரி கிழக்கு), அரியானா (அதம்பூர்), தெலுங்கானா (முனுகோட்), உத்தரபிரதேசம் (கோலா கோக்கர்நாத்), ஒடிசா (தாம்நகர்)

பி.எஃப்.ஐ அமைப்பு விரிவடைய இதுதான் காரணம்.. போலீஸ் அதிகாரி தகவல்..! 🕑 Mon, 03 Oct 2022
newstm.in

பி.எஃப்.ஐ அமைப்பு விரிவடைய இதுதான் காரணம்.. போலீஸ் அதிகாரி தகவல்..!

சமீபத்தில், மகாராஷ்டிரா, தமிழகம் உள்ளிட்ட 15 மாநிலங்களில் என். ஐ. ஏ. அதிகாரிகள் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா (பி. எப். ஐ.) அமைப்பு அலுவலகங்களில்

டிரைவர் சீட்டில் அமர்ந்து வீடியோ.. பெண் கண்டக்டர் சஸ்பெண்ட்..! 🕑 Mon, 03 Oct 2022
newstm.in

டிரைவர் சீட்டில் அமர்ந்து வீடியோ.. பெண் கண்டக்டர் சஸ்பெண்ட்..!

அரசுப் பேருந்தில் கண்டக்டராக பணியாற்றி வரும் பெண் ஒருவர், டிரைவர் சீட்டில் இருந்தவாறு வீடியோ எடுத்து அதை சமூக வலைதளத்தில் பதிவிட்டதால்

வரும் ஞாயிற்றுகிழமை மதுக்கடைகள் மூடல்... குடிமகன்கள் அதிர்ச்சி.! 🕑 Mon, 03 Oct 2022
newstm.in

வரும் ஞாயிற்றுகிழமை மதுக்கடைகள் மூடல்... குடிமகன்கள் அதிர்ச்சி.!

புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் வரும் 09.10.2022 (ஞாயிற்றுகிழமை) அன்று மிலாடி நபி தினத்தை முன்னிட்டு புதுச்சேரி அரசு கலால்துறை ஆணையர் அவர்களின்

குறைந்த விலை.. 4ஜி வசதி.. விரைவில் வருகிறது ஜியோ லேப்டாப்..! 🕑 Mon, 03 Oct 2022
newstm.in

குறைந்த விலை.. 4ஜி வசதி.. விரைவில் வருகிறது ஜியோ லேப்டாப்..!

முகேஷ் அம்பானியின் ஜியோ நிறுவனம், 4ஜி சிம் கார்டுடன் கூடிய மடிக் கணினியை 15,000 ரூபாய் விலையில் விற்பனை செய்ய திட்டமிட்டுள்ளது. இந்தியாவில், தனக்கென

நீட் தேர்வு மதிப்பெண்ணில் குளறுபடி.. ஐகோர்ட் அதிரடி உத்தரவு..! 🕑 Mon, 03 Oct 2022
newstm.in

நீட் தேர்வு மதிப்பெண்ணில் குளறுபடி.. ஐகோர்ட் அதிரடி உத்தரவு..!

நீலகிரி மாவட்டத்தை சேர்ந்த கிறிஸ்மா விக்டோரியா என்ற மாணவி, சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவில், "நீட்

குறுக்கு வழியில் பணக்காரனாக ஆசைப்பட்டு டெல்லியில் 6 வயது சிறுவன் கழுத்தறுத்து நரபலி!! 🕑 Mon, 03 Oct 2022
newstm.in

குறுக்கு வழியில் பணக்காரனாக ஆசைப்பட்டு டெல்லியில் 6 வயது சிறுவன் கழுத்தறுத்து நரபலி!!

டெல்லியின் லோதி காலனி பகுதியில் மர்மமான முறையில் 6 வயது சிறுவன் கழுத்து அறுக்கப்பட்ட நிலையில் கொலை செய்யப்பட்டு கிடந்துள்ளார். இதனைக் கண்டு

மனைவியிடம் போட்ட சவாலுக்காக கணவர் என்ன செய்தார் பாருங்க..!! 🕑 Tue, 04 Oct 2022
newstm.in

மனைவியிடம் போட்ட சவாலுக்காக கணவர் என்ன செய்தார் பாருங்க..!!

ஆந்திர மாநிலம், கிழக்கு கோதாவரி மாவட்டத்தில் உள்ள கடியப்புலங்கா பகுதியில் வசித்து வருபவர் வரதவீர வெங்கட சத்யநாராயணா. லாரி உரிமையாளரான இவருக்கு

load more

Districts Trending
திமுக   போர்   சட்டமன்றத் தேர்தல்   தொழில்நுட்பம்   அதிமுக   பாஜக   தொகுதி பங்கீடு   தட்டுப்பாடு   வேட்பாளர்   எரிபொருள்   போராட்டம்   கச்சா எண்ணெய்   சந்தை   சமூகம்   பிராந்தியம்   திருமணம்   வரலாறு   போக்குவரத்து   திரைப்படம்   தேர்வு   ஏவுகணை தாக்குதல்   விஜய்   அரசியல் வட்டாரம்   வழக்குப்பதிவு   காங்கிரஸ்   தவெக   ஹார்முஸ் ஜலம்   போர்ச்சூழல்   பொருளாதாரம்   சிகிச்சை   தேர்தல் ஆணையம்   நீதிமன்றம்   பிரதமர் நரேந்திர மோடி   வாக்கு   திமுக கூட்டணி   உலக நாடு   விளையாட்டு   அரசியல் கட்சி   வெளிநாடு   விலை உயர்வு   எரிவாயு   கருத்து விகடன்   கிழக்கு நாடு   தொண்டர்   தமிழகச் சட்டமன்றத் தேர்தல்   பிரச்சாரம்   இறக்குமதி   ஈரானிய   அச்சுறுத்தல்   சினிமா   புகைப்படம்   எதிர்க்கட்சி   விமர்சனம்   எடப்பாடி பழனிச்சாமி   வணிகம்   பெட்ரோல்   திரையரங்கு   தேர்தல் களம்   தேசிய ஜனநாயகக் கூட்டணி   மேற்கு ஆசியா   மருத்துவமனை   வளைகுடா நாடு   தமிழக அரசியல்   நரேந்திர மோடி   ரூபாய் மதிப்பு   வான்வழி தாக்குதல்   நகர்வு   மழை   வாக்காளர்   விமானம்   அமமுக பொதுச்செயலாளர்   முதலமைச்சர்   உள்துறை அமைச்சர்   வாட்ஸ் அப்   போர் பதற்றம்   கடன்   கலைஞர்   வேட்புமனு தாக்கல்   மாணவர்   அமித் ஷா   விசிக   எக்ஸ் தளம்   மருத்துவம்   சட்டமன்றத் தொகுதி   சென்னை சூப்பர் கிங்ஸ்   கட்டணம்   கடற்படை   வேட்பாளர் பட்டியல்   அமெரிக்கா அதிபர்   மரணம்   வெளியீடு   தீவிர விசாரணை   கொலை   தொலைப்பேசி வாயில்   வீச்சு   வர்த்தகம்   சுதந்திரம்   திமுக தலைமை   கப்பல் போக்குவரத்து   டிடிவி தினகரன்  
Terms & Conditions | Privacy Policy | About us