'திறனற்ற தி. மு. க அரசின் அராஜகப் போக்கினால் மக்களுக்கு பாதுகாப்பு இல்லாத ஒரு சூழல் அமைந்துள்ளது' என தன் சாவுக்கு தி. மு. க நிர்வாகிதான் காரணம் என
அரசு ஊழியர்கள் போனில் பேசும்போது 'ஹலோ' என கூறாமல் வந்தே மாதரம் என கூற வேண்டும் என மராட்டிய அரசு வலியுறுத்தியுள்ளது.
பீகாரில் நரபலி கொடுத்தால் பணம் குவிக்க முடியும் என்ற தவறான ஆசையில் ஆறு வயது சிறுவனை இரு நபர்கள் சேர்ந்து கொலை செய்தனர்.
ஜல்ஜீவன் திட்டத்தின் கீழ் கிராமப்புற வீடுகளுக்கு குடிநீர் இணைப்பு வழங்கியதில் தமிழகம் முதலிடம் பெற்றுள்ளது.
முற்றிலும் உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட இலகு ரக ஹெலிகாப்டர் இன்று விமானப்படையில் சேர்க்கப்படுகிறது.
மூத்த ஐ. ஏ. எஸ் அதிகாரிகள் பலர் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். துணை தேர்தல் கமிஷனராக அஜய் பாடூ நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
நூறு ஆண்டுகள் பழமையான சிவன் கோவிலில் கும்பாபிஷேகம் நடைபெறுமா இந்து சமய அறநிலையத் துறைக்கு கேள்வி?
load more